திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்னவளே

பவளமணி பிரகாசம் வளர்மதியே! தளிர் மலரே! வசியம் என்னை செய்தனையே! மகுடிமுன் நாகமானேன், மந்திரித்த கோழியானேன், மதி மயங்கி நிற்கிறேன். பிறை நுதலே!பிள்ளை மொழியே! பித்துப் பிடிக்க வைத்தனையே! விட்டத்தை வெறிக்கிறேன், விடிந்தபின் தூங்குகிறேன்,…

பிள்ளைப்பேறு

மதியழகன் சுப்பையா பன்னீரு மவ சரியான வாயாடி வயசுக்கு வந்துட்டாளாம் பாபுவின் இரண்டாவது மகன் பள்ளிக்கூடம் போறானாம் புள்ளய கிண்டல் பண்ணிணதால போலீசு புடிச்சிறுச்சாம் ஐயனார் மவன கூடப்படித்தவர்களின் குடும்பச்செய்திகளை வாசித்தாள் அம்மா பத்துமாதந்தானே…

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!

புகாரி, கனடா நீலாம்பற் பூவே! -------------- நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே நீயெங்கு போனாய் நீலாம்பற் பூவே கோலாட்டம் போடும் கொண்டாட்ட மனசு ஏழெட்டு நாளாய் தூங்காமல் கிடக்கு காலற்ற மேகம் வானேறிப் போகும்…

முகவரி இல்லாத கடிதம்

ப்ரகாஷ் நாகராஜ் இமி அசை மகிழ்வுக்கு இரு மனித விலங்குகளின் அழைப்பு ஒன்பது மாதத்தில் வருகை. அனுப்பிய முகவரி இல்லாமல் சேரும் முகவரி இல்லாமல் வந்துவிட்ட கடிதம். நாலு கை பட்டு நசுஙும் முன்னே…

எட்டிப் பாரடி..

தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை! முகமறியா முத்துப் பெண்ணே! முன் கோபம்…

பிப்ரவரி 1, 2003

புகாரி, கனடா ஆகாயக் கல்லறையில் அழுக்கில்லா வெற்றிடத்தில் அந்த ஏழு வீரர்களும் அமைதியாக உறங்கட்டும்! O மண்ணிலிருந்து வானத்தில் விழுந்துவிட்ட நட்சத்திரங்கள் திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் O சாதனைக்கு மட்டுமின்றி சாவுக்கும் சேர்த்தே…

ஒரு தந்தையின் கடன்

புஷ்பா கிறிஸ்ரி என் மகனுக்கு வந்தது கடன் என் பிறப்புக்கு வந்தது கடன் பணி செய்து கிடப்ப தென்கடன் மகன் கடன் தீர்ப்ப தென்கடன் உழைத்தேன் உழைத்தேன் நானும் அவனுக்காக நடந்தேன் நடந்தேன் தினமும்…

எங்கிருந்து வருகிறது ?

பிரியா ஆர்.சி. காற்றின் வேகமாய் சீறும் கோபம் அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர் பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு அறிவை ஏமாற்றி ஏமாறும் ஆசைகள் ஆசை அகற்றும்…

இந்தியாவின் விடிவெள்ளி

விஜய்ஆனந்த் ச அறிவியலால் நம் நாட்டை வல்லரசாக்க முடியுமா, அறிவியல் மேதையே நாட்டின் குடியரசுத்தலைவராக முடியுமானால், சாதித்து காட்டுவோம் அவர் தலைமையில் நம் அறிவால். மாமன்னர்கள் ஆண்ட நாட்டை கறையான் போல உள்ளிருத்தே அறிக்கும்…

வாழ்வுகள் வாழும்

திலகபாமா,சிவகாசி வாழ்வுக்காய் வலை பின்னிக் காத்திருந்த வண்ணத்துப்பூச்சி வானவில் வண்ணம் பெற்று தொலைத்தது வாலிபப் பருவம் சேகரிப்பே வாழ்வென்று எறும்புகள் புற்றில் நெல்மணிகள் மழையில் முளைத்து பொய்யாக்கின வாழ்வை பெருக்கங்களே வாழ்வென்று அடைகாத்த குருவிகள்…