திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அழிநாடு

PS நரேந்திரன் I 'அழிநாட்டின் ' பெருமைதனை அனைவருக்கும் விளம்பிடுவேன். தெரிந்தது போலிருந்தால் தேற்றிக்கொள்வீர் மனததனை. *** தகுதி இல்லாதோரெல்லாம் இங்கு தலைவராகலாம், தனக்கென ஒரு கூட்டமிருந்தால். குறைந்த பட்ச தகுதியிங்கு 'குண்டனாய் '…

‘அதற்குப் பிறகு! ‘

கரு.திருவரசு, அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு! அதுதான் கணக்கில் உண்மை வரவு! உணர்ச்சியின் கிளர்ச்சியில் காதல் பிறக்குது இணைப்பில் மலர்ச்சியில் எல்லாம் மறக்குது இருமனக் காதல் மணத்தில் முடியுது திருமண அரங்கிலே வாழ்க்கை தொடங்குது!…

என்னவளே

பவளமணி பிரகாசம் வளர்மதியே! தளிர் மலரே! வசியம் என்னை செய்தனையே! மகுடிமுன் நாகமானேன், மந்திரித்த கோழியானேன், மதி மயங்கி நிற்கிறேன். பிறை நுதலே!பிள்ளை மொழியே! பித்துப் பிடிக்க வைத்தனையே! விட்டத்தை வெறிக்கிறேன், விடிந்தபின் தூங்குகிறேன்,…

பிள்ளைப்பேறு

மதியழகன் சுப்பையா பன்னீரு மவ சரியான வாயாடி வயசுக்கு வந்துட்டாளாம் பாபுவின் இரண்டாவது மகன் பள்ளிக்கூடம் போறானாம் புள்ளய கிண்டல் பண்ணிணதால போலீசு புடிச்சிறுச்சாம் ஐயனார் மவன கூடப்படித்தவர்களின் குடும்பச்செய்திகளை வாசித்தாள் அம்மா பத்துமாதந்தானே…

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!

புகாரி, கனடா நீலாம்பற் பூவே! -------------- நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே நீயெங்கு போனாய் நீலாம்பற் பூவே கோலாட்டம் போடும் கொண்டாட்ட மனசு ஏழெட்டு நாளாய் தூங்காமல் கிடக்கு காலற்ற மேகம் வானேறிப் போகும்…

வறுமையே! வறுமையே!

புஷ்பா கிறிஸ்ரி என்னை நேசிக்கும் வறுமையே என்னை விட்டு நீ போகாதே கண்ணைக் கட்டி கடலில் விட்டாலும் கண்ணுள் தெரிந்திடும் வறுமையே உன்னை நான் விடுவதாயில்லை.. நான் உன்னோடு, உயிரோடு, உடலோடு, ஒன்றாகிறேன்.. என்…

ராமன் தவறிவிட்டான்

பிரகாஷ் நாக்ராஜ் பொன் கேட்டோம் கொடுத்தாய் பொருள் கேட்டோம் கொடுத்தாய் சொல்லியும் கேளாமல் உன்னை கடவுள் ஆக்கினோம் நீ மறுத்தாய் எங்கள் சொல் கேட்டுயிருந்தால் கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா உன்னுடனே இருந்திருக்கும் ஆனால் மனிதனாக…

உன் பார்வைகள்.

சேவியர் 0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும் கூடவே அழைத்துச் செல்லும் சக்கரம். மூடி…

வாயில் விளக்குகள்

ஜடாயு வீட்டின் உள்ளும் வெளியும் ஒன்றிணையும் தளத்தில் ஒளிவட்டம் வரையும் வாயில் விளக்குகள் உன் உள்ளத்தில் உண்மை உண்டென்றால் அதன் ஒளி சுடர் விடும் வாயில் விளக்குகள் உன் வாயில் வார்த்தைகள் நீ வரையும்…

மீட்டாத வீணை

வேதா அலைகடலிலா ? ஆற்று மணலிலா ? அந்தி வானத்திலா ? உன் அக்னிப் பார்வையிலா ? ஒற்றை வார்த்தையிலா ? உயிரின் தீண்டலிலா ? உள்ளக் காதலிலா ? உரிமைத் தேடலிலா ?…