திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இந்த மனசு

புகாரி, கனடா தேடித் தேடி தினமும் வாடும் வாடி வாடி உயிரைச் சுடும் விட்டுவிடு என்று கட்டளை இட்டால் முன்னைவிடத் தீவிரமாய் தொட்டுக்கொண்டு அழும் தொடலாம் வா என்றழைத்தாலோ தூரமாய்ப் போய் துவண்டு கிடக்கும்…

மழைக்கால நினைவுகள்

ப.பாரதி. நகரத்தின் நெரிசலில் மழைத்தூறலின் சாரல் சாளரம் வழிப்பாய்ந் தென்னை ஸ்பரிசிக்கையில் மனம் அசைபொடுகிறது.... ஒற்றை வாழை இலையை மூன்று பேர் குடையாய் பிடித்து நடந்ததையும், அதில் ஒரு பக்கம் கிழிய, நான் உன்னுடன்…

ஓர் நாள்

வசீகர் நாகராஜன் காலைத் தேநீருடன் நேற்றைய கிரிக்கெட் வாசித்திட துஙெ¢கி எழும் குட்டி தேவதையிடம் முத்தம் வாங்கிட சமையலில் மூழ்கியிருக்கும் மனைவியை சீண்டிட பேருந்தின் வியர்வையில் முழுவதும் நனைந்திட பழைய பள்ளி நண்பன் வழியில்…

தீக்குள் விரலை வைத்தால்….

மணவழகன் ஆறுமுகம் ஆயிரம் கொலுசுகள் அபிநயம் புரிந்தாலும், அரை நொடியில் அறிந்திடுவேன்... குறைதீர்க்கும் உன் கொலுசின் ஓசைதனை! உலகத்தார் வளையெல்லாம் ஒன்றாக ஒலித்தாலும், உள்ளத்தால் உணர்ந்திடுவேன் உன் வளையல் பாசைதனை! மல்லிகை மலர் தொடுத்து…

இலக்கணம் மாறுதோ ?

வேதா வெறும் ஒரு மாத்திரை நேரத்தில் இந்த உலகையே மறக்கடித்தாய்! - என்னை முழுவதுமாய் மூழ்கடித்தாய்! இருப்பதை மாற்றச் சொல்லி - என் இலக்கணம் மாற்றி வைத்தாய்! இன்று மட்டும் , என்று சொல்லி…

பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் தேவ ஊழியம். நல்ல மேய்ப்பனின் மந்தையிலிருந்து ஆடுகள் வழிதப்பாமல் நல்வழி காட்டிப் போவது. எல்லாம் சரிதான். எங்களையும் மாதச் சம்பளக்காரர்கள் என்று அறிவித்துப் போடுங்களேன். இங்கிலாந்தில் பாதிரியார்கள் இப்படிக் கோரிக்கை…

க்ரிக்கெட் கடவுள்

விஜய்ஆனந்த ச நம் நாட்டில் க்ரிக்கெட் ஒரு மதம், எம்மதத்திர்கும் சம்மதமான ஒரு மதம், இம் மதத்திர்க்கு இன்று முழு முதல் கடவுள் நீதான் சச்சின். சிறுவனான உன் திறனை கண்டு 'சன்னி '…

மீட்டாத வீணை

வேதா அலைகடலிலா ? ஆற்று மணலிலா ? அந்தி வானத்திலா ? உன் அக்னிப் பார்வையிலா ? ஒற்றை வார்த்தையிலா ? உயிரின் தீண்டலிலா ? உள்ளக் காதலிலா ? உரிமைத் தேடலிலா ?…

மெளனமே பாடலாய் ….

வசீகர் நாகராஜன் எனக்கான உன் வார்த்தைகளும் உனக்கான என் வார்த்தைகளும் நமக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றன .... எங்கெல்லாமோ அலைபாயும் நம் பேச்சு கவனமாய் தவிர்த்திடும் பல நினைவுகளை ... நிஜங்களை .... தொடர்கிறது நம்…

என்றாவது வருவாள்

ஆ.மணவழகன் தூரத்து மின்மினியாய் துரத்துகின்ற உன் நினைவு! காற்றுக்குள் இசையாக கலந்துவிட்ட உன் உறவு! கடற்கரை மணலெங்கும் பலநூறு கால்தடங்கள்! ஒவ்வொன்றாய் நான் தேட, ஒன்றுகூட உனதில்லை! 'நாம் ' அமர்ந்த இடந்தனிலே, 'நான்…