மணவழகன். ஆ விட்டுவிடத்தான் நினைக்கிறேன், விடாமல் பிடிக்கிறாய்..! சட்டென்று வெறுக்கிறேன் - என் சரீரத்தில் கலக்கிறாய்..! தாய் மடியும் அவள் தாலாட்டும் - நான் தன்நிலை உணரும் வரை! தலை நிமிர்ந்து பார்த்த வேளை…
வேதா எரிப்பாய் அணைப்பாய் உன் இஷ்டம் எதுவும் கேட்காது என் உள்ளம் தீயோ நீரோ பிரவாகம் நீ கொடுத்தால் அது பிரசாதம் கொடுக்கத்தான் மனமில்லை... குறைந்துவிடும் என்ற பயமில்லை, என் பாசம் குழைத்துவிடும் என்ற…
பிரியா ஆர்.சி. அழியும் உயிர்கள் உயிரோடு அழியும் நேற்றைய கனவுகளும் இன்றைய நம்பிக்கைகளும் குற்றம் ஏதும் செய்யாமலே தண்டிக்கப்படும் பல கோடி உயிர்கள் குடிமக்களாய் பிறந்த ஒரே குற்றத்திர்க்காக அனுமதியின்றி அபகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆனந்தங்கள்…
புகாரி, கனடா தோழா ! உன் உபதேச தேசத்தில் கர்ணனும் நீயே கையேந்துபவனும் நீயே... இருந்து கொடுத்தாய் இருந்தே தவிக்கிறாய்... உன் கண்களின் திறவுகோல் உன்னிடமே இருந்தும் பிறர்தாம் திறக்க வேண்டும்...! இது உனக்கு…
பவளமணி பிரகாசம் அன்றொரு நாள் வெடித்துச் சிதறிய அக்னி பந்தொன்றின் அணுவிலே உதித்த உலக உயிரினத்திலே நீரும், நிலமும், ஆகாயமும் நிறைந்து நிற்குது துடிப்புடன். மீனும், சங்கும் நீந்துது, பாம்பும், பல்லியும் ஊருது, பருந்தும்,…
கோமதி நடராஜன் ரேஷன் கடை புடவையை, மந்திரி மனைவி வாங்கி அணிந்தாள் ஆஹா!என்னே அடக்கம்! என்று ஜால்ரா தட்டினர். தொழிலதிபரின் அன்பு மனைவி, தொடர்ந்து வந்தாள், 'எல்லாம் இருந்தும் எளிமை ' என்று வாய்…
கரு. திருவரசு இவளோடு எனக்கென்ன உறவு - தமிழ் மகளோடு இசையாலே நான்சேர்ந்த பிறகு - இவளோடு உணர்வோடு விளையாட வருகின்றாள் மாது உயிரோடு கலந்தாடத் தமிழ்கூடும் போது - இவளோடு குயிலோசை குழலோடு…
புகாரி, கனடா தேடித் தேடி தினமும் வாடும் வாடி வாடி உயிரைச் சுடும் விட்டுவிடு என்று கட்டளை இட்டால் முன்னைவிடத் தீவிரமாய் தொட்டுக்கொண்டு அழும் தொடலாம் வா என்றழைத்தாலோ தூரமாய்ப் போய் துவண்டு கிடக்கும்…
ப.பாரதி. நகரத்தின் நெரிசலில் மழைத்தூறலின் சாரல் சாளரம் வழிப்பாய்ந் தென்னை ஸ்பரிசிக்கையில் மனம் அசைபொடுகிறது.... ஒற்றை வாழை இலையை மூன்று பேர் குடையாய் பிடித்து நடந்ததையும், அதில் ஒரு பக்கம் கிழிய, நான் உன்னுடன்…
வசீகர் நாகராஜன் காலைத் தேநீருடன் நேற்றைய கிரிக்கெட் வாசித்திட துஙெ¢கி எழும் குட்டி தேவதையிடம் முத்தம் வாங்கிட சமையலில் மூழ்கியிருக்கும் மனைவியை சீண்டிட பேருந்தின் வியர்வையில் முழுவதும் நனைந்திட பழைய பள்ளி நண்பன் வழியில்…