திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பனியின் மடியில்….

புஷ்பா கிறிஸ்ரி 35cm பனி அளவு, இவ்வளவு என்று சொல்லித் தான் இன்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆமாம். இன்று நிச்சயம் 30cm பனி கொட்டும் என்றதும் நெஞ்சில் தூக்கி வாரிப்போட்டது.. கடவுளே! இவ்வளவு…

அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக

மண்ணாந்தை 'இருள் படர்ந்த ஆடித்தளத்தில் மெல்ல தெளிந்து உதயமாகின்றன காரிருளின் தொன்மங்கள். ' :கார்ல் உங் பிரபஞ்ச வெளியில் பல ஒளி வருடங்களுக்கப்பால் எங்கோ அல்லது ஆழ் மனத்தின் அடியாழங்களுக்குள் எங்கோ புதைந்திருக்கும் ஓர்…

கானல் பறக்கும் காவிரி

விக்ரமாதித்யன் நம்பி ஒரு புராதன நகரம் தோண்டி எடுக்கப்பட்டது ஒரு மறைந்துபோன நதியை கண்டுபிடித்தார்கள் கடல் கொண்டிருக்கக்கூடும் கொஞ்சம் பூமியையென்று அனுமானித்தார்கள் கண்டெடுத்த எலும்புக்கூடுகளிலிருந்து ஆற்றங்கரை நாகரிகம் அழிந்ததை முடிவு செய்தார்கள் முதுமக்கல் தாழி…

இன்றாவது மழை வருமா ?

நாகரத்தினம் கிருஷ்ணா கழுவெளி கரிசல் கத்தரி வெய்யிலில் புழுதி படிந்து அழுது வடிந்திட பழுத்தக் கோரையில் முகத்தைச் சொரியும் வரிசையுடைந்த ஆடு மாடுகள் கொழுத்த கழுகு பனைமர உச்சியில் எச்சிலூற இரையைத் தேடிட கழுத்தை…

ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

விக்ரமாதித்யன் நம்பி ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் பேசுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்த்துவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டம் போடுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் படிப்பார்கள்…

என்னை வரைந்த படம் – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன். காதைப்…

காதலே

பவளமணி பிரகாசம் மனதில் புகுந்த காதலே, மணம் நிறைந்த மலரே, புன்னை மர நிழலே, முன்னைப் பிறவி பலனே, கடலின் குறு மணலே, கனவின் மறு உருவே, பூவில் ஊறும் மதுவே, நாவில் இனிக்கும்…

தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா

மத்தளராயன் (என்ற) இரா.முருகன் கலைப்படைப்புகளின் 'காணாமல் போனவைகள் ' பட்டியலில், ஓவிய மேதை ரெம்ப்ராண்ட் வரைந்த புகழ் பெற்ற ஓவியமான 'குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம் ' படம் முக்கியமானது. இந்த…

என் பிரியமானவளே !

தா.பாலகணேசன் என் பிரியமானவளே கொழுந்துகள் அடங்கிய துயர் நெருப்பின் பின்னணியோடு ஊதா நிற வயல்களில் இருந்து என்னிடத்தில் கோடையின் வாசனையைக் காவி வருகின்றாய் ! அந்தி சாய்ந்த பொழுதின் வர்ணக் குழைவிலிருந்து நீயோ எனக்கு…

டார்வின் தினம்

மண்ணாந்தை மரங்களில் தாவி பின் நிலத்தில் காலூன்றி என்றோ பிரிந்த உறவுகள், அவற்றுடன் மரபணுக்களின் மூலக்கூறிழைகளால் இணைபட்ட அக்கணத்தில் பிரபஞ்ச மையத்தில் பிணைக்கும் பொம்மலாட்ட கயிறுகள் அறுந்தொழிந்த அற்புதத்தில் பிரபஞ்ச மூலையில் சிறு நீல…