மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன். காதைப்…
பவளமணி பிரகாசம் மனதில் புகுந்த காதலே, மணம் நிறைந்த மலரே, புன்னை மர நிழலே, முன்னைப் பிறவி பலனே, கடலின் குறு மணலே, கனவின் மறு உருவே, பூவில் ஊறும் மதுவே, நாவில் இனிக்கும்…
மத்தளராயன் (என்ற) இரா.முருகன் கலைப்படைப்புகளின் 'காணாமல் போனவைகள் ' பட்டியலில், ஓவிய மேதை ரெம்ப்ராண்ட் வரைந்த புகழ் பெற்ற ஓவியமான 'குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம் ' படம் முக்கியமானது. இந்த…
தா.பாலகணேசன் என் பிரியமானவளே கொழுந்துகள் அடங்கிய துயர் நெருப்பின் பின்னணியோடு ஊதா நிற வயல்களில் இருந்து என்னிடத்தில் கோடையின் வாசனையைக் காவி வருகின்றாய் ! அந்தி சாய்ந்த பொழுதின் வர்ணக் குழைவிலிருந்து நீயோ எனக்கு…
மண்ணாந்தை மரங்களில் தாவி பின் நிலத்தில் காலூன்றி என்றோ பிரிந்த உறவுகள், அவற்றுடன் மரபணுக்களின் மூலக்கூறிழைகளால் இணைபட்ட அக்கணத்தில் பிரபஞ்ச மையத்தில் பிணைக்கும் பொம்மலாட்ட கயிறுகள் அறுந்தொழிந்த அற்புதத்தில் பிரபஞ்ச மூலையில் சிறு நீல…
கோமதி நடராஜன் குனிந்து கொண்டே போக நீ தயார் என்றால்,உன்னைக் குட்டிக் கொண்டே இருப்பவனைக் குறை கூறாதே. ஏமாந்து கொண்டே இருப்பதற்கு, நீ தயார் என்றால் எப்பொழுதும், ஏமாற்றிக் கொண்டே இருப்பவனை ஏசாதே. பணிந்து…
ஜீவி இனியும் ஒரு ஆசை சீராட்டும் பாலப்பருவம் செறிந்த நல் அறிவு உற்ற நேரம் உதவும் நட்பு குற்றம் பாரா சொந்தம் அழகான இளமை அறிவுக்கேற்ற வேலை அன்பார்ந்த மனைவி ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு…
கரவிபயணி இன்றுவரை ஏன் தொடரவில்லை நினைத்துப் பார்க்க நெஞ்சு விம்முகின்றது வால்த்தும்பி பிடித்து நூல்கட்டி பட்டம் பறக்கவிட்ட நாட்கள் வீட்டிற்குவரும் வீதி நாய்களை கல்லெறிந்து காலுடைத்த நாட்கள் யாருமறியாது அடுத்தவீட்டு கிணற்றினுள் மீன்பிடித்து மகிழ்ந்த…
புதியமாதவி, மும்பை. உன் - முகவரி தெரிந்தது முகம் தெரியவில்லை நீ ..யார் ? எழுதிய கவிதைகள் உன் தாலாட்டு எழுதாதக் கவிதைகள் என் பிரசவவேதனை நீ.. யார் ? நீ..- அருள் ஜோதியாகி…
நா.முத்து நிலவன். இலங்கையிலே செத்ததுவும் மனிதன், அயோத்தி இடிந்ததிலே செத்ததுவும் மனிதன், காஷ்மீர் கலங்கையிலே செத்ததுவும் மனிதன், குஜராத் கலவரத்தில் செத்ததுவும் மனிதன், நியூயார்க் குலுங்கையிலே செத்ததுவும் மனிதன், ஆஃப்கன் குத்துயிராய்ச் செத்ததுவும் மனிதன்,…