திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நல்ல வார்த்தைக் கிளி

பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் -- கையமர் சின்னஞ் சிறுகிளியே! செய்யோன் அருளடைய…

என்னவள்

மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…

அப்பாஸின் நான்கு கவிதைகள்

அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்) 1. நாளை எப்படி வேண்டுமானாலும் நீ அவைகளைப் பிடித்துக்கொள் உனது பிஞ்சு விரல்களில் அவை படபடப்பதே இல்லை பயமேதும் ஏல்லாமல் அவை உன் தலையிலும் முதுகிலும் அமர்ந்து கொள்வதும் பின்பு…

பைமடந்தை

பசுபதி கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது. இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது. 'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? ' செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது. மேலும், அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு; கடைநகைகள்…

தூக்கம்

பிரியா ஆர்.சி. மூடின கண்களை முதலீடாக்கி உறக்கத்தை உழைப்பாக்கி அமைதியைத் தேடும் ஆராய்ச்சி வாழ்வில் மூன்றில் ஒருபங்கு அனைவரும் செய்யத்தவறாத ஓய்வைத் தேடும் ஓட்டம் ஆசைகளை நிறைவேற்றி உள்ளுணர்வை வெளிக்கொணர்ந்து உண்மைகளை பிரதிபலிக்கும் கனவுக்…

மழை வரும் போது…

புஷ்பா கிறிஸ்ரி மின்ன லொன்று கண்ணடித்து மறையும் சின்ன சின்ன மழைத்துளிகள் சிதறும் கிழக்கு வானம் இருளாடை பூணும் வழக்கமான சூரியக் கதிர்கள் நாணும் மண்வாசனை மனித மூக்கைத் தேடும் விண்ணிலிருந்து நீர் நரம்புகள்…

அரபிய நாட்டினிலே..

அபுல் கலாம் ஆசாத் அரபிய நாட்டினிலே - இந்த அரபிய நாட்டினிலே பள்ளிப் படிப்புமின்றி - மொழி பேசத் தெரிவதே உறுதுணை யாகிட அள்ளக் குறையாத - பொருள் ஆஸ்திகள் சேர்த்திட அல்லலில் உழன்று…

முடிந்த தொடக்கம்…

நந்தா, வேலூர் விண்வெளி தொட்ட கலம் பூமி தொட மறுத்ததை விசைக்கலம் ஏவிய வித்தகர்கள் அறியவில்லையோ ? மனிதகுல மேம்பாட்டிற்காய் வாழ்வை அர்ப்பணித்த சாதனை வல்லுநர்களே ! உம் இதயத் துடிப்பு இறுதியாய் துடித்ததை…

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை

சல்மா பட வீட்டின் தனிமை சுவரில் தொங்கும் வரைபட மர நிழலும் ஒற்றைக் குடிசையும் கொஞ்சம் பூக்களும் ஒரு வானமும். கண்கள் பூக்கள் மீதிருக்க மனம் தேடிப் போகிறது வரைபட வீட்டின் தனிமையை. தாம்பத்தியம்…

இட்லி

தேன்சிட்டு கோபுரமாய் உயர்ந்து நிற்க, தலை அமுக்கி தடவிப் பார்த்தால், நுரைத்த கூட்டுக் கண்கள் கூட்டமாய் கொக்கரிக்கும்! இடை மெலிந்த சிமிழின் இரு வட்ட இருக்கையில் வெண்கம்பளம் விரித்து நான்கு அடுக்கு விசிறியாக்கி பதுங்கு…