நெப்போலியன், சிங்கப்பூர் (சிங்கப்பூர்-மலேசியா தமிழருக்கும் தமிழுக்கும் மொழிக்காவலனாய் சமுதாயச் சிற்பியாய் இறுதிவரை உழைத்துச் சாய்ந்த தமிழ் ஆல் ' தமிழவேள் கோ.சாரங்கபாணி ' சிங்கப்பூர் குடியரசில் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது )…
அனந்த் 0o0o0o0 கன்னக் குழியும் கருநிற விழிகளும் ... கற்றைக் குழலும் கலகல வெனவரும் கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு ... கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு மின்னற் பொறியாய் விளங்கிடு வனிதையை ...…
திலகபாமா சிவகாசி அந்த அழகிய அறைக்குள் பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன் எனக்கான உணவுகளும், உடைகளும் உன் புருச லட்சணங்களால் பரி மாறப்பட பசியாறினேன் வந்து போகும் இடைவெளியில் சுகம் தந்து போவதாய் பசியாறிப்…
யாழி *இந்த கவிதை மூலம் ஈராக் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற என் எண்ணத்தை அனுப்பியுள்ளேன். எரிவது எண்ணை கிணறுகள் மட்டுமல்ல! எனது வண்ணக்கனவுகளூம் தான்! பிஞ்சுக் கரங்களில் பேரீச்சம் பழங்களை உதிர்த்த…
கரு.திருவரசு பாரதி பாடாத பாட்டு - இனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - இது பாரதி பாடாத பாட்டு -பாரதி சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் தாலாட்ட அருள்வாயே -பாரதி தூங்காமல் தூங்கிடும் சுகத்துக்குத்…
ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் மண் மீது விழும் வரை மழை....... கடலுடன் கலக்கும் வரை நதி....... மதம் பிடிக்காத வரை மனிதன்....... மதம் நீக்கி....... ம(னி)தம் காண்போம். saxsun76@yahoo.com
ஸ்ரீராம். நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன், நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன், நீ ஜீவராசியாய் இருந்தால் உன்னை உயிர்பிக்கும் உயிராய் இருப்பேன், நீ…
எஸ். வைதேஹி. நெளிந்து மெல்ல மறையும் பாம்பு முள் தைத்த கனவின் பின்னால். எண்ண விரிசலில் விலகி ஓடும் எதிரெதிராய் நிழல் உருவங்கள். மூடித் திறக்கும் கண்ணிமைக்குள் சிரிக்கும் உன்னுடன் கைகோர்த்த காலங்கள். இன்றும்…
ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் உன்னை காற்று என்பேன் தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்...... உன்னை நெருப்பு என்பேன் என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்...... உன்னை நீர் என்பேன் நீ இல்லாமல் நான் வாழ முடியாததால்......…
அச்சாக்கம் : பாவண்ணன் 1. வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ஆங்கில மூலம் : தாமஸ் ஹார்டி வாய்க்கால் ஓரம் தண்ணீர் குடிக்க ஓர் வாலாட்டிக் குருவி வந்து உட்கார்ந்தது. அதை ஒரு குழந்தை பார்த்தது. அப்போது…