எஸ். வைதேஹி. நெளிந்து மெல்ல மறையும் பாம்பு முள் தைத்த கனவின் பின்னால். எண்ண விரிசலில் விலகி ஓடும் எதிரெதிராய் நிழல் உருவங்கள். மூடித் திறக்கும் கண்ணிமைக்குள் சிரிக்கும் உன்னுடன் கைகோர்த்த காலங்கள். இன்றும்…
ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் உன்னை காற்று என்பேன் தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்...... உன்னை நெருப்பு என்பேன் என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்...... உன்னை நீர் என்பேன் நீ இல்லாமல் நான் வாழ முடியாததால்......…
அச்சாக்கம் : பாவண்ணன் 1. வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ஆங்கில மூலம் : தாமஸ் ஹார்டி வாய்க்கால் ஓரம் தண்ணீர் குடிக்க ஓர் வாலாட்டிக் குருவி வந்து உட்கார்ந்தது. அதை ஒரு குழந்தை பார்த்தது. அப்போது…
கரு.திருவரசு பழைய பாதையில் நடந்து நடந்து மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! புதி தமிழனைப் பாட அலைகிறேன்! திரையின் படமோ அறைக்குள் வந்தது தெருவில் நடப்பதைத் திரைகள் கணிக்குது…
டி மோஹனலட்சுமி மெளனமாய் பேசுகின்றேன் கண்களால் சிரிக்கின்றேன் கனவுகளுக்காய் உறங்குகிறேன் கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன் இரவும், நிலவும் எனக்காய் மட்டுமே வருவதாய் மயங்கிப் போகிறேன்.. கால்கள் பின்ன நடக்கிறேன், ஒரே பெயரை நா திகட்ட…
சேவியர் 0 புழுக்கள் கூட்டமாய் நடத்திய பட்டிமன்றத்தில் இலைகளுக்கு எதிராய் ஏராளம் கூக்குரல்கள். இலைகள் நடத்திய மாநாட்டில் கையொப்பமானது புழுக்களை அழிப்பதற்கான ஏற்பாடு. இலைகள் இடைவிடாமல் முளைத்தன, புழுக்களும் புறமுதுகு காட்டாமல் முன்னேறின. இலைகளும்…
சேவியர் 0 ஒன்றன் மீது ஒன்றாய் மனதுக்குள் அடுக்கி வைத்த எண்ணங்களை எழுத அமர்கிறேன். எண்ணங்களோ கண்ணாமூச்சி ஆடிவிட்டு காணாமல் போய்விடுகின்றன. நேற்று பேருந்தில் பயணித்தபோது உள்ளுக்குள் போர்க்களப் பரபரப்போடு பவனி வந்த வார்த்தைகள்…
நாகரத்தினம் கிருஷ்ணா மகிழ்ச்சியும் துக்கமும் மனம் மட்டுமே அறிந்த தெளிவு எவரிடமிருந்து எது ? அல்லது எதனிடமிருந்து எது ? என்பதில் எதிரபிப்ராயம் மனதிற்கும் உண்டு. வலியில் சுகமும் சுகத்தில் வலியும் உள்ளுரையுவமம் மலரின்…
மலர்வனம் பெண்ணும் ஒரு சுமை தான்...... அங்கு மென்மை இல்லாத பொழுது! குடும்பமும் ஒரு சுமை தான்............ அங்கு பிள்ளை இல்லாத போது! உயிரும் ஒரு சுமை தான் அதில் உணர்வில்லாத போது! காதலும்…
மோகனா. கால தேவனின் காலம் தவறாமையின் பரிசு. மற்றுமொரு புது வருடம். இந்த முறையாகிலும், உணர்வோம் வா.. பரிசளித்த காலமவன் முக்கியம். கடந்த காலத்தின் தவறுகள் பாடமாக்கி இனியாவது தவறுதல்களின் எண்ணிக்கை குறைப்போம் வா.…