திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தூண்டில்காரர்கள்

-கார்திக் வேலு சருகுகள் மக்கத் தொடங்கி ,எங்கு போகிறதென்று அறியாத புரண்டு நெளியும் ஒற்றையடிப் பாதைகளில் நடந்து சென்றிருக்கிறேன் - நான் தூண்டில்காரர்களுடன். முனுமுனுப்புடைய ஆயாசமோ வேட்டை நவிற்ச்சியோ அற்று கனத்த மூச்சிரைப்புக் கிடையில்…

பேராசை

கோமதி கிருஷ்ணன் 1. ஆசை எனக்கு பெரிய ஆசை, பேராசையா தெரியவில்லை. 2. பெண்ணென்ற காரணத்தால், கருவிலேயே கருகச்செய்து, பேணும் வயிறதனை, பற்றிஎரிய வைக்கும் பேய்குணம் போகவேண்டுமென்ற ஆசை, எனக்கு பேராசையா தெரியவில்லை. 3-பிஞ்சான…

இயந்திரப் பயணங்கள்

ராபின் ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள் கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள் விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய் மேகங்கள் மவுனத்தின் சாட்சியாய் தொலைவில் சூரியன்…

அன்னை

ஸ்ரீராம்... அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்.... கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி..... பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான ஒரு சொந்தம்..... நல் எது தீது…

இனியொரு வசந்தம்!!

வேதா இன்று, புழுக்கம்கூட இதமானது, புனிதமான வசந்தம் புதிதாய் பிறக்கப்போவதால்! உன் இதயக் கதவுகளைத் திறந்துவை... என் உயிர்க்காற்று, வந்து பரவட்டும்! உன் இளமைக்கு உயிரூட்டி சுகம் தரட்டும்! என் மூச்சுக்காற்றில் முடிந்திருக்கிறேன் முன்னூறு…

காலம்

பவளமணி பிரகாசம் வளரும் வயதினிலே, வட்ட நிலவு முகத்திலே கூனல் பாட்டி பார்த்தேன்; கண்மூடி படுத்தவுடன் கனவின்றி உறங்கினேன். பிள்ளைப் பருவத்திலே, புத்தக நடுவினிலே பீலியின் இறகு வைத்து பொறுமையாக பார்த்திருந்தேன், குட்டி போட…

‘கவிதையும் கழுதையும் ‘

கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான பெண்ணேநீ பதமாக எவனும் படைக்காத படைத்தாலும்…

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1) தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;…

‘மே-தை மாதம் ‘

நா.முத்து நிலவன். 'எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு, எட்டுமணி நேரஉறக் கம், - இதைக் கெட்டமன மூலதன வர்க்கமே தருக 'வெனக் கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1 மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்…

மழை

ஸ்ரீராம்... நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ? முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று .... வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன்…