திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இயந்திரப் பயணங்கள்

ராபின் ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள் கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள் விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய் மேகங்கள் மவுனத்தின் சாட்சியாய் தொலைவில் சூரியன்…

அன்னை

ஸ்ரீராம்... அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்.... கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி..... பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான ஒரு சொந்தம்..... நல் எது தீது…

இனியொரு வசந்தம்!!

வேதா இன்று, புழுக்கம்கூட இதமானது, புனிதமான வசந்தம் புதிதாய் பிறக்கப்போவதால்! உன் இதயக் கதவுகளைத் திறந்துவை... என் உயிர்க்காற்று, வந்து பரவட்டும்! உன் இளமைக்கு உயிரூட்டி சுகம் தரட்டும்! என் மூச்சுக்காற்றில் முடிந்திருக்கிறேன் முன்னூறு…

காலம்

பவளமணி பிரகாசம் வளரும் வயதினிலே, வட்ட நிலவு முகத்திலே கூனல் பாட்டி பார்த்தேன்; கண்மூடி படுத்தவுடன் கனவின்றி உறங்கினேன். பிள்ளைப் பருவத்திலே, புத்தக நடுவினிலே பீலியின் இறகு வைத்து பொறுமையாக பார்த்திருந்தேன், குட்டி போட…

உயிரின் சொற்கள்

தமிழ்மணவாளன் என்ன வார்த்தைகள் எழுதப்படுமென்பது தெரியாது. உணர்வின் வீழ்ச்சியாய் கொட்டப்போகுமதையெப்படி முன்கூட்டியே அறிதல் சாத்தியம். வஈய்ப்புண்டு பிறிதொரு தருணம் அதற்கு போகுமதன் போக்கில் விடவும் மனசில்லாமல் தவிக்குமிதை ஆராதிக்கச் சொல்லுமிதை என்ன சொல்வது ஏதேனும்…

அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)

அ.முத்துலிங்கம் பில்லி கொலின்ஸ் (Billy Collins) என்பவர் அமெரிக்காவின் ( 2000- 2003 ) அரசவைக் கவியாக அங்கீகாரம் பெற்றவர். இவருடைய ஐந்து கவிதை தொகுப்புகள் வந்துவிட்டன. ஆறாவது தொகுப்பு 'அறைக்குள் தனிமையில் கப்பல்…

எங்கே அவள்

மலர்வனம் எங்கெல்லாம் தேடுவது என்னவளை ? காலைப் பொழுதில் அவளைத் தேடினேன் அவள் இனிய குளிர்காற்று அல்லவா! காலை சூரியனை நோக்கித் தேடினேன்.... அவள் ஒளி வீசும் சுடர் அல்லவா! கொடிக்கிடையில் அவளைத் தேடினேன்.......…

கவித்துளிகள்(ஹைக்கூ)

மீ.வசந்த்,சாத்தூர். சுயசரிதை கவிதைக்கு பொய்யழகாம் இனி என்னைப்பற்றி எழுதலாம். ------------------------------------------- முரண்பாடு உறக்கத்தில் நான். மழை பெய்ததால் கலைந்தது.., பசுமையான கனவுகளும். ------------------------------------------- எப்படி சாத்தியம் ? ஆசையின்றி வாழ அந்த துறவிக்கும் ஆசையோ!!…

இரண்டு கவிதைகள்

புதியமாதவி, மும்பை 42. ஆகாயக்கோட்டை -------------- ஆகாயமே- உன் கதவுகளை எனக்காக ஏன் திறந்துவிட்டாய் ? உன் வாசலில் ஆயிரம் நிலவுகள் ஆனாலும்- பூமியின் நிலவுக்கு மட்டும் ஏன் பொட்டு வைத்தாய் ? உன்…

மறுபிறவி எடுத்தால்

சத்தி சக்திதாசன் பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவனவன் துள்ளித் திரியும் வயதில் சுண்டல் விற்கும் நிலை கல்வியின் மதிப்பு அறியா மனிதர் கடித்துத் துப்பும் கடலைக்காக காத்து நிற்கும் ஏழைக் கூட்டம் ஒன்று…