கரு.திருவரசு எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எங்கும்நான் போய்வருவேன் இல்லை அச்சம்! எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எவருடனும் சென்றிடுவேன் என்ன வெட்கம் ? எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எப்படியும் பழகிடுவேன் என்ன…
சத்தி சக்திதாசன் விழித்துப்பார் தோழனே ஏன் இன்னும் விடியவில்லை ? ஓ ! நீ உண்மையான விடியலை இன்னும் தேடவே தொடங்கவில்லையே ஏமாற்றங்களின் விளிம்புவரை எத்தனை முறை ஏறி ஏறி இறங்கினாய் நீ இரவு…
ஸ்ரீராம் பகலுடன் இரவு சேர்ந்தால் நாள். மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி. நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம். நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம். விண்ணோடு நீர் சேர்ந்தால் மழை. மணியோடு நொடி சேர்ந்தால் நேரம்.…
நளாயினி தாமரைச்செல்வன். நிலையாய் இல்லை தலை கீழாயும் மாறி மாறியும் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறேன். சிலசமயம் அந்தரத்தில் தொங்கும் வெளவாலாய். இன்று வெள்ளிக் கிழமை வீட்டில் பூக்களின் நறுமணம் ஊதுபத்தியின் வாசம் நிதானமாய் எாியும்…
வேதா இந்த முறை இனிப்புகள் இல்லை! புதிது புதிதாய் முளைக்கும் வாழ்த்து அட்டைகள் இல்லை! கடமைக்காய் , பரிசுகளும் இல்லை! செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய் இன்று முழுக்க யாருக்கும் நன்றி சொல்லவில்லை! இயல்பான…
ராபின் வண்ணங்கள் - பார்வையின் கோளாறு, ஒளியின் முழுமை முன் சிதறிய புலன்களின் பிளவுகள் இந்த நிறப்பிரிகைகள் ஒளி அலைகளின் முழுவிரிவை உள்வாங்க வியலாத பொருட்களில் முழுமை விட்டுச்சென்ற எச்சங்களின் குறையலைகள் நிறங்கள் உடலின்…
தமிழ்மணவாளன் எத்தனை சுகமான காலமது. செழித்து வளர்ந்த மருதவெளி போல பசுமை படர்ந்த நாட்களின் ஈர நினைவுகள். பிரியும் நாளில் ஏதேதோ பிதற்றித் திரிந்தோம் வாழ்நாளெல்லாம் தொடரும் வசந்த ஞாபகம் வரும் போதெல்லாம் சந்திப்போமென…
நாகரத்தினம் கிருஷ்ணா உலகின் பிடியினை உதறிச் செல்வது தியானமென்று தேர்ந்திட வேண்டாம்! இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும் உள்ளம் வருடும் உருத்திராட்சமே! ஈரக்காற்று இதயம் சீண்ட கடற்கரை மணலில் கால்களைப் புதையுங்கள்! ஆடைகட்டிய பாலென ஒளிரும்…
ராபின் மேகங்கள் பெற்ற வெண்மை கொண்டு புலர்ந்த காலை; முடித்தாக வேண்டிய வேலை, படித்தாக வேண்டிய புத்தகம், கேட்டாக வேண்டிய சங்கீதம், எழத்தான் வேண்டிய திருக்கிறது; அகத்தின் கனவுகளை புறத்தின் நீர்கழுவி வேஷங்கள் தரித்து…
மீ.வசந்த், சாத்தூர். இந்தியாவிடம் நலம் விசாரித்தேன், இருக்கிறதாம். இன்னும் அப்படியே இளமை மாறாமல். புரியவில்லை. இ..ள..மை மா..றா..ம..ல் ? ? ? அர்த்தம் கிடைத்தது. வளர்ச்சிகள் இல்லாமலும் வசதிகள் இல்லாமலும்... முன்னெப்படியோ அப்படியே இன்றைக்கும்.…