கரு.திருவரசு காலைப் பொழுதே நீசிரித்தாய் - ஒரு களங்க மில்லாக் குழந்தையைப்போல்! மாலைப் பொழுதே நீசிரித்தாய் - புது மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்! குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க - எழில் குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க…
ஆ. மணவழகன் புல் முளைத்திருக்கும் - மண்ணில் புதைத்து வைத்திருந்தால்! எருக்கு முளைத்திருக்கும் - மனதில் எடுத்து எறிந்திருந்தால்! சுரண்ட முடியா சுவடுகளாய் - உள்ளே சுற்றி சுற்றி வரும் கனவு! பருவம் பல…
ஸ்ரீராம் தெளிவான குழம்பிய குட்டை தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல் தேவையானதை அலைகழிக்கையில் பகைவன் சில சமயத்தில் உதவுகையில் நண்பன் உதவினால் தான் நண்பனோ ? ? ? சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி…
மனுஷ்ய புத்திரன் இன்று எங்கேனும் சாத்தியமாகலாம் இதம் தரும் ஒரு மாலை இன்று யாருக்கேனும் நிகழலாம் எதிர்பார்ப்புகளற்ற ஒரு நேசம் இன்று யாரோ ஒருவரின் ஆறாத்துயருள்ள காத்திருப்பு முடிவுக்கு வரலாம் கண்ணே இன்று நீ…
ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல ஆஹாரம்..... ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!…
மீ.வசந்த்,சாத்தூர் எப்பவும் போல் வீரப்பன் தப்பித்து கொண்டேயிருப்பதும், முதல்வருக்கு முன் நம் காக்கிச் சட்டைகள் கரகாட்டம் ஆடுவதும், சேலை கட்டிய சின்னக் குழந்தைகள்!! ? தீப்பெட்டி செய்வதும், சட்டசபையில் சண்டைகள் நடப்பதும், தஞ்சாவூர் பொம்மைகள்…
ஆதர்ஷ் ராவ் அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன் திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன் கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன் கோலி திருடிய நண்பனை 'போறது போ ' வென…
தமிழ்மணவாளன் எத்தனை சுகமான காலமது. செழித்து வளர்ந்த மருதவெளி போல பசுமை படர்ந்த நாட்களின் ஈர நினைவுகள். பிரியும் நாளில் ஏதேதோ பிதற்றித் திரிந்தோம் வாழ்நாளெல்லாம் தொடரும் வசந்த ஞாபகம் வரும் போதெல்லாம் சந்திப்போமென…
நாகரத்தினம் கிருஷ்ணா உலகின் பிடியினை உதறிச் செல்வது தியானமென்று தேர்ந்திட வேண்டாம்! இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும் உள்ளம் வருடும் உருத்திராட்சமே! ஈரக்காற்று இதயம் சீண்ட கடற்கரை மணலில் கால்களைப் புதையுங்கள்! ஆடைகட்டிய பாலென ஒளிரும்…
வேதா அதெப்படி ? அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க, அழுத்தி அழுத்தி பேசலாமோ ? உன் நினைவு தோன்றும்போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ? பேசும் குரல் இல்லையென்றால், பதிவாக்கி வைக்கலாமோ ? நிற்க,…