தமிழ்மணவாளன் புத்தியில்லாதவனிடம், பழகுவதைப் போலவே சிக்கல் இருக்கிறது விலகுவதிலும். புத்தி கெட்டவனிடமோ பழகுவதை விட சிக்கலாய் இருக்கிறது விலகுவதில்.l என்ன செய்ய ... ? tamilmanavalan@yahoo.co.in
September 25, 2003 • By
அனந்த்
அனந்த் கணினிப் பிரபஞ்சம் நெருப்பில்லாமல் வேகவைக்கும் சுடுபெட்டி* கம்பித்தொடர்பில்லாமல் கருவிகளை இயக்கும் கையடக்கக் கருவி ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ஊர்திகள் கொட்டையில்லாத கொய்யாப்பழம் கூடாமலே பிறக்கும் குழந்தை.. இன்னும், இன்னும்..... இறுதியில்.. கணினி இல்லாமல்…
ஜோதிர்லதா கிரிஜா ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் அனுசரித் தாலது குடும்பம் வீணாய்ச் சண்டை வாதம் செய்தால் விளையும் அதிலே பூகம்பம்! பத்துத் திங்கள் சுமந்த கதையை பீத்திப் பிதற்றும் பெண்ணினமே! - பதி…
சேவியர் 0 சுரண்டல் லாட்டரிகளை சுரண்டிச் சுரண்டி விரல் வீங்கியபோதும், மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சிறகுகள்…
கரு.திருவரசு வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும் வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும் செங்காரம் மங்காத தன்மை போலச் செந்தமிழர் தம்தரத்தில் குன்றா ரென்பார்! வெங்காயத் தோலடுக்கை உரித்து வந்தால் வெடிகடுகும் ஒருவெடிப்பை முடித்து விட்டால்…
சத்தி சக்திதாசன் தோள்களை நிமிர்த்திடு என் தோழா தோல்விகள் உனக்கில்லை என் தோழா வயல்களில் நீ சிந்தும் வியர்வை வயிற்றுக்கு உணவாய் மாறுது உலகில் வறுமையில் நீ காணும் வாட்டம் வதைத்திடும் வகை காணவே…
நெப்போலியன், சிங்கப்பூர் யாருக்கு யார் அளவுகோல் ? யாருக்கு யார் எடைக்கல் ? உன்னை நிறுத்துப்பார்க்க என்னிடம் போதுமான எடைக்கல் உண்டா! என்னை அளந்துபார்க்க உன்னிடம் சரியான அளவுகோல் இருக்கிறதா ? நிறுவைக்கு வருபவை…
September 25, 2003 • By
ஸ்ரீனி
ஸ்ரீனி. வீசப்போகும் வார்த்தைகளுக்காய் ஏந்தப்படும் கேடயங்கள், இவை வீசுபவரை வீசுமுன் தாக்கும் விபரீத ஆயுதங்கள். எய்தப்படாத அம்புகளுக்காய் இதயம் காயம்பட்டு நிற்கும் வில்லாளிகள், இருப்பினும் ஏந்தப்படும் கேடயங்களை இவர் இன்னும் இறக்கி வைத்தபாடில்லை. காகித…
பெப்பின் பிரிட்டோ 'என்ன பேசிக்கொண்டிருந்த அவளோட ? ' என்ற நண்பனின் கேள்விக்கு 'ஒண்ணுமில்லை ' என்ற போது - இரகசியக் காப்பாளனாய் 'அப்படி ஒண்ணும் தெரியலையே ' நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த…
நாகரத்தினம் கிருஷ்ணா எப்போதும் எனக்குள்ளே ஏதேனும் ஒருகாதல் தப்பாமல் பிறப்பதினால் தயங்காமல் எழுதுகின்றேன் பருவத்தின் சாரலிலே பரிதவித்த நாட்கள் முதல் சருமத்தின் தேமலென சருகான காதல்கள்! பார்த்த சினிமாவும் படித்தறிந்த சஞ்சிகையும் போதித்ததெல்லாமே பொய்க்கதை…