திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4

இரா முருகன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது ----------------------------------------------------- சிற்றில் அழைப்புமணி ஒலித்துக் கேட்கிறாய் 'என் மகன் எங்கே ? ' தெரியலை எனினும் கேள். இறுகக் கட்டி…

வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)

ருத்ரா காலத்தின் பிரம்மாண்டத்தைக்கண்டு மிரண்டு எழுதிய மின்னல் கவிதை இது. ஆனாலும் ஒரு பிரம்மாண்டத்தைக் கண்டு இன்னொரு பிரம்மாண்டம் மிரண்டு போவதா ? நீ காலத்தை சொல்கிறாய் நான் உன் கவிதையைச் சொல்கிறேன். உன்…

வலை

பவளமணி பிரகாசம் வலை விரித்து மானை பிடிக்கலாம், வலை வீசி மீனை பிடிக்கலாம், வலை பின்னி சிலந்தி வசிக்கலாம், வலை துணியில் வடிகட்டலாம், வலை கட்டி ஊஞ்சலாடலாம், வலை தாண்டி பந்தடிக்கலாம், வலை திரையால்…

‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?

புதியமாதவி, மும்பை. உன் தோள்களின் மாலைகள் எனக்கிில்லை ஏனென்றால் நான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி இல்லை உன் பாடலின் ராகங்கள் நானில்லை ஏனேன்றால் நான் இருட்டில் கரைந்த மீரா இல்லை நான் உன் தாயில்லை தங்கையில்லை…

மாயமான்.

அருண்பிரசாத். துவங்கியது மாயமான் தேடல் அடர்ந்த காட்டில். பேரழகொளி பரப்பி சுவாலைக் கண்களுடன் இலக்குகள் தொடர்ந்து இடம்பெயர்கின்றன. தொடர் கிளைத் தாவல்களுடன் சிராய்ப்புகளின் சுகங்களுடன் வேட்டை தொடர்கிறது. குருதி தோய்ந்த கூர்மழுங்கிய அம்புகள் வழிநெடுகிலும்,…

இணையக் காவடிச் சிந்து

அனந்த் எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1) o0o…

மெளனம் பற்றி ஏறி

எஸ் ரமேஷ் அறைகிறது என்னை உன் வாதை இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே தவித்து அலையும் பட்டாம்பூச்சியை நானறிவேன்... நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே சோகையாய் விரிந்த நாய்குடைப் புன்னகை கூடப்போதும் என் இருட்குகை முழுதும் சுடர்…

பொய் – என் நண்பன்

பெப்பின் பிரிட்டோ 'என்ன பேசிக்கொண்டிருந்த அவளோட ? ' என்ற நண்பனின் கேள்விக்கு 'ஒண்ணுமில்லை ' என்ற போது - இரகசியக் காப்பாளனாய் 'அப்படி ஒண்ணும் தெரியலையே ' நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த…

காதல்கள்…

நாகரத்தினம் கிருஷ்ணா எப்போதும் எனக்குள்ளே ஏதேனும் ஒருகாதல் தப்பாமல் பிறப்பதினால் தயங்காமல் எழுதுகின்றேன் பருவத்தின் சாரலிலே பரிதவித்த நாட்கள் முதல் சருமத்தின் தேமலென சருகான காதல்கள்! பார்த்த சினிமாவும் படித்தறிந்த சஞ்சிகையும் போதித்ததெல்லாமே பொய்க்கதை…

அவன் அவனாக!

புகாரி அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு அவன்மட்டுமல்ல இங்கே எவனும் அவனாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதான்! O நேற்றைய இருட்டு இன்றைய வெளிச்சம் இன்றைய வெளிச்சம் நாளைய இருட்டு எதிலும் எவனுக்கும் தெளிவு…