திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரு தலைக் கொள்ளி எறும்புகள்!

ஜோதிர்லதா கிரிஜா ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் அனுசரித் தாலது குடும்பம் வீணாய்ச் சண்டை வாதம் செய்தால் விளையும் அதிலே பூகம்பம்! பத்துத் திங்கள் சுமந்த கதையை பீத்திப் பிதற்றும் பெண்ணினமே! - பதி…

அதிர்ஷ்டம்

சேவியர் 0 சுரண்டல் லாட்டரிகளை சுரண்டிச் சுரண்டி விரல் வீங்கியபோதும், மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சிறகுகள்…

பாராட்டு

புகாரி பாராட்டு! உன் பாராட்டால் தமிழா - நம் தமிழுக்குச் சோறூட்டு! O பாராட்டும் போது வரும் பெளர்ணமி நிறைவும் அதைக் கேட்ட கணமே கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும் கண்களைச் சந்திக்கும் இதய நெகிழ்வும்…

இருவர்

ஜி செந்தில்நாதன் இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள் இவன் சிரித்தான். அவள் காதலிக்கிறா இவனை. இவன் காதலிக்கவில்லை. அவள் இவன் நண்பனை காதலிக்கிறா மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ' உன் காதலை…

வைரமுத்துவே வானம்

வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும் சகஜம் தான். உங்கள் விரல்களில் வழியும்…

திருவிழா

பவளமணி பிரகாசம் கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா. pavalamani_pragasam@yahoo.com

காதல் கருக்கலைப்பு

புதியமாதவி, மும்பை உன்னைக் காதலித்தேன் உன் காதல்தான் எனக்கு கவிதையானது. வண்ணத்துப் பூச்சியாய் உன் தோட்டத்தைச் சுற்றியே என் பூமிவிடியல்கள் காதல் கல்யாணத்தில் நம் சூரியப்பூமியில் நட்சத்திரங்கள் மட்டுமே கண்சிமிட்டின. முதல் வருடம் குறைப்பிரசவம்.…

பாரதீ…

புதியமாதவி. மும்பை பாரதி.. 'நீ படி ' என்றாய் படித்தோம் 'பட்டங்களை எடு ' என்றாய் எடுத்து முடித்தோம். பட்டமும் பதவியும் எங்கள் நிலையை உயர்த்தும் என்றாய் உயர்த்தியது எங்கள் விலையை உ ய…

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3

இரா.முருகன் 401 ---- தலையலங் கானத்துச் செருவில் பொருத நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான். விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது. குப்பைக் கோழிகள்…

மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல் அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை - படங்கள் படைக்காதீர்! கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது ! தாவிடுவீர் பிறர்…