திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வைரமுத்துவே வானம்

வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும் சகஜம் தான். உங்கள் விரல்களில் வழியும்…

திருவிழா

பவளமணி பிரகாசம் கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா. pavalamani_pragasam@yahoo.com

காதல் கருக்கலைப்பு

புதியமாதவி, மும்பை உன்னைக் காதலித்தேன் உன் காதல்தான் எனக்கு கவிதையானது. வண்ணத்துப் பூச்சியாய் உன் தோட்டத்தைச் சுற்றியே என் பூமிவிடியல்கள் காதல் கல்யாணத்தில் நம் சூரியப்பூமியில் நட்சத்திரங்கள் மட்டுமே கண்சிமிட்டின. முதல் வருடம் குறைப்பிரசவம்.…

பாரதீ…

புதியமாதவி. மும்பை பாரதி.. 'நீ படி ' என்றாய் படித்தோம் 'பட்டங்களை எடு ' என்றாய் எடுத்து முடித்தோம். பட்டமும் பதவியும் எங்கள் நிலையை உயர்த்தும் என்றாய் உயர்த்தியது எங்கள் விலையை உ ய…

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3

இரா.முருகன் 401 ---- தலையலங் கானத்துச் செருவில் பொருத நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான். விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது. குப்பைக் கோழிகள்…

மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல் அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை - படங்கள் படைக்காதீர்! கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது ! தாவிடுவீர் பிறர்…

மொழி

'புரட்சி கவிக்கோ ' தமிழ்த்தலை சாத்தனார் மொழி கண் என்று சொல்ல வேண்டாம் குருடர்களைப் பார்த்ததில்லை என்றாகிவிடும் மொழி காதில் பாய்கிற தேனென்று சொல்ல வேண்டாம் செவிடர்களைப் பார்த்ததில்லை என்றாகிவிடும் மொழி வாயில் ஊறுகிற…

அவளும் மல்லிகையும்…..

மதியழகன் சுப்பையா, மும்பை * வாங்கிச் சென்ற மல்லிகைப் பூவை வேண்டாம் என்ற போது ஏன் ? என்று கேட்க வில்லை வீசி எறிந்து கோபப்படவில்லை கசங்காமல் வீட்டிற்கு எடுத்துச் செல்வது பற்றி சிந்தித்திருந்தேன்…

இரண்டு கவிதைகள்

செம்மல்.க உயிர் முளைத்தல் ----------------------- * எனக்கும் கவிதை எழுதிடத் தோன்றியது தேங்க்கிடந்த உன் நினைப்புகளை எடுத்து வைத்தேன் தாளில் கவிதைகொண்டும் உன்னை மொழி பெயர்க்க முடியவில்லை * தற்செயலாக எட்டிப்பார்க்கிறேன் ஜன்னல்வழி இன்று…

மகா கவி

பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…