பி.கே. சிவகுமார் வயல்வெளிகளினூடே ஊர்ந்து கொண்டிருக்கிறேன் கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் உன் காலடி பார்க்கின்ற ஞாபகங்கள் அவ்வப்போது பெருத்துக் கொழுத்த எலிகள் விருந்தாகவும் நோஞ்சானாய் சிறுத்துக் கருத்த எலிகள் பசிக்காகவும் வந்து மாட்டுவதுண்டு விழுங்குவதற்கு…
இரா.முருகன் பெண் ----- கனவிலும் வரிசை தப்பாது வரும் வீடுகள் கடந்து கோபுர நிழல் நீளும் சின்ன வீதியில் நடக்க மாட்டேன். ஆற்றங் கரையில் ஊற்றுத்தோண்டிக் கதைகள் பேசி அலுத்த பின்னே குடம் நிறைத்து…
நெப்போலியன், சிங்கப்பூர் நீ + நான் என்ற கணிதமும் நாங்கள் = அவர்கள்அவைகள் எனும் அறிவியலும் எவரால் ? எப்பொழுது ? சொல்லச் சொல்லும் வரலாறும் உருண்டை தட்டை பூமத்திய பூச்சிய புவியியலும் கிறுக்காய்…
புகாரி, கனடா சந்தனப் பேழைகள் சிந்தினவோ சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ? சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில் சீட்டியடித்து நான் புறப்பட்டேன் தந்தங்கள் இல்லா யானைகளாய் தரிசனம் தந்தன மாமலைகள் சிந்துகள் பாடியே அருவிமகள் சித்திரம்போல் மண்…
நாகரத்தினம் கிருஷ்ணா பரிசம் போட்ட மச்சானாலே பட்டண வாழ்க்கை நேந்ததாலே கரிசல் காட்ட மறக்கலாச்சு காணி நெலத்தை தொறக்கலாச்சு 'மாடுங்கண்ணும் வரவேளை மஞ்சதண்ணி சுத்தற வேளை ' நாடறிஞ்ச எசப்பாட்டை நாம்படிச்சு நாளுமாச்சு புழுதிமண்ணை…
அருண்பிரசாத். சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று -சவிலியின் முந்தானை குறுநகையுடன் கையசைக்கும் ஒரு கறுப்பு குழந்தை என பல ரூபங்களை உருவாக்கும். நன்றாகத்தான் புணருகின்றன இந்த பருவங்களும் காலங்களும் ஒவ்-வாருமுறை விளையாட்டிலும் கிறக்கங்களுடன் கூடிய பதுங்கல்…
பா. சத்தியமோகன் எல்லோரது தலைக்கு மேலும் உயர உயரப் பறக்கும் புகழ் எனும் பறவையைப் பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன். அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர் ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்…
வானவன் காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு.. ........................... * நாரதரே, விண்முட்டும் பண்தொட்டு நின்றீரே ! இன்றென்ன புண்பட்டு வந்திருக்கிறீர் ? இடித்து விட்டார்கள் பிரபோ, இடித்து விட்டார்கள். தெருவினிலே…
கரு.திருவரசு மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! புதுச்சுவையங்கே எதுவுமில்லையே புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! மறுபடி மறுபடி பிறந்துவரும் புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்! thiruv@pc.jaring.my
ஸ்ரீராம் ஆசையாய் பாசம் காட்டும் அன்னை கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை செல்லமாய் சண்டையிடும் தங்கை குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம் சிறிதே ஈன்றினாலும் நிம்மதி கொண்ட நெஞ்சம் ஞாயிறு மட்டும் பொது…