தமிழ்மணவாளன் உன்னிடம் உரையாடுவதை விட எனக்கு சுகமான தருணமேதும் வாய்ப்பதில்லை. உன் சந்திப்பு நல்கும் மகிழ்ச்சியை வேறெதன் வாயிலாகவும் பெறமுடியாதென்னால். மெல்லிய தூறல் கூடிய ஓர் அந்தியில் நீ வந்து திரும்பியபோது பெருமழை அடிக்கத்தொடங்கியதென்னுள்…
மீனாட்சி வசந்த் கட்டிய ஆடையே கம்பளிப் போர்வையாய், கொட்டும் மழையில் உடல் கழுவி, சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் காய்ந்து, எதிர்கால கனவுகளை எரிசாரயத்தில் கழுவி, கெட்ட வார்த்தைகளில் ஆற்றாமை கொட்டி, ஏதோ உண்டு, எங்கோ…
ஆதர்ஷ் ராவ் உனக்கும் எனக்கும் இனி சரிப்படாது கோர்த்த கைகளைப் பிரித்து விடுவோம் நீயும் நானும் அவரவர் பாதைகளில் வெகுதூரம் சென்றுவிட்டோம் மீளமுடியாதினி உனக்கும் எனக்கும் பிணக்குகள் இல்லை.. பிணைவுக்கான சாத்தியங்களும் இல்லையே ?…
கரு.திருவரசு எண்களுக்கும் தமிழருக்கும் என்னென்ன தொடர்பெனநம் கண்களுக்குப் பட்டவரை கணக்கெடுத்துப் பார்ப்போமா! ஒண்ணாம் கிழமையிலே ஓரிலக்கம் பூத்தொடுத்தேன் இரண்டாம் கிழமையிலே இஈரிலக்கம் பூத்தொடுத்தேன் சிறுபிள்ளை விளையாட்டில் தொடங்குகிற எண்ணிக்கை விடைசொல்லும் விடுகதையில் விளையாடும் எண்ணிக்கை!…
நெப்போலியன், சிங்கப்பூர் என் இதயக் கூட்டிலிருந்து பட்டாம் பூச்சிகளை அவிழ்த்து விட்டபின் மகரந்த வாசம் எனதற்றுப் போனது...... திசைகளற்ற தீர்வை நோக்கி புறப்பட்ட அவைகளின் பயணம் பள்ளதாக்குகளில் இளைப்பாறப்பட்டது...... இடையில் சந்தித்த மலர்களுக்கெல்லாம் அவைகளால்…
நெப்போலியன், சிங்கப்பூர் பெரிய கருப்புக்கு கோடையில் கொடை. எட்டுப்பட்டி சனமும் பத்து நா கூடி நிக்கும் ரா முழுக்க கூத்துப் பாக்க வண்டி கட்டி வந்து சேரும். புதுக்கோட்ட தெலகவதி கொட்டாம்பட்டி பழனிச்சாமி கரகாட்டம்…
ருத்ரா. கவிதைகளின் சிகரமே! உன் எழுத்துகளில் கசிந்த ஈரம் மனிதாபிமானத்தின் ஒரு சமுத்திரமாக அந்த குளத்தில் அலையடித்த காட்சி எங்கள் இதயங்களையெல்லாம் நிமிண்டிவிட்டது. ஓட்டாஞ்சல்லியில் நீ தவளைக்கல் எறிந்து விளையாட விரும்பிய அந்தக் குளம்...…
புகாரி இதழுடன் கொஞ்சிக் கொஞ்சி இதயத்தில் உலவிவரும் என்னருமைக் கண்மணியே உனையன்று முதன்முதலில் கண்டதுமே முத்தமழை பொழியயெண்ணி மும்முரமாய் எத்தனித்தேன் நீயங்கோ கதம்பமலர்க் குவியலிலே கண்டோரை ஏங்கவைக்கும் காட்டுமல்லியாய்ப் புன்னகைத்தாய் நீர்த்துளித்த மிதமான குளிர்காற்றிலுன்…
அனந்த் __________________________________ எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1)…
சத்தி சக்திதாசன் உயர்ந்த மதிற்சுவர்கள் அதனுள்ளே உன் உள்ளத்தையா சிறைவைத்தார் ? காதல்மீது வாசத்தை அள்ளித்தெளித்த என் மல்லிகைப் பெண்ணே உருவைத்தை அடைத்து வைத்து மூடர் இங்கே மூலையில் காதலை முடக்கியதாய் வீண் கனவுகள்…