சுகுமாரன் @ ' 'வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ' ' - ஆதியாகமம்: அதிகாரம் 6 - வசனம் 17 முதலாம்…
சுகுமாரன் @ ஒரு காக்கை தன் எச்சத்தைக் கொத்தி விழுங்கியதில்லை இன்னொரு காக்கை மற்றொரு காக்கையின் எச்சத்தைக் கொத்தி ஊட்டியதில்லை. காக்கைமட்டுமல்ல குருவி,கழுகு எந்தப் பறவையும் ஒரு பன்றி தன் விட்டையை நக்கிப் புசித்ததில்லை…
கவிஞர் புகாரி உன் வார்த்தைகள் உன் முகம் காட்டும் கண்ணாடிகள் அறிவழிந்த பொழுதுகளின் மடிகளில் அமர்ந்துகொண்டு இன்றைய உன்னை இன்றே பார்த்தால் உனக்கு அழகாகத் தெரியலாம் நாளை உன்னை நீயே பார்க்க நேர்ந்தால் அதன்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எப்படி ஆக்கலாம் எனது கடைசி கானத்தை ? மெய்வருந்திப் பெற்ற மனதின் மகிழ்ச்சிகள் அனைத்தும் எனது கானத்தில் பின்னிக் கொள்ளட்டும்! புல்லினம் காடாய் அடர்ந்து புதர்கள் பெருகிப் புவித்தளம்…
சாரங்கா தயாநந்தன் பொழுதின் வெளிப்பின் முன்னதாக மலராதிருக்கிற உன் விழி மலர்களில் மெல்ல முத்தமிட்டு எழுந்திருந்ததும் இருகால்களிலும் அணிந்து கொள்கிறேன் இரவில் கழற்றி வைப்பதும் பகல் முழுதும் ஓயாததுமான இரு மாயச் சக்கரங்களை. பின்னர்…
புகாரி அடா என் பிரியக் கிளியே நான் காத்திருக்கிறேனடி விழிகள் சிவப்பேற இரவுக் கவிஞனுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் மேற்கு வானமாய் நான் காத்திருக்கிறேனடி உன்னிடம் சொல்லச் சுரந்த கவிதை முத்துக்களை ஒவ்வொன்றாய் கழற்றி எறிந்துகொண்டே…
பா.சத்தியமோகன் 1747. அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு அதற்கேற்ற முயற்சி செய்தான் அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று நெடிய நிதி கொணர்வேன் என்று கூற நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றமற்ற…
தேவமைந்தன் முக்கியமான தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு. அதிகாரி நுழைகிறார். அமர்வு நிறுத்தப்படுகிறது. கெஞ்சிக் கொஞ்சி அழைக்கப்படுகிறார். கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க வந்தவர்களில் கவுரவம் என்றொன்றும் தன்மானம் என்னுமொன்றும் அறிந்து உணர்ந்தவர்கள், ' 'ஓரம்போ! ஓரம்போ!…
நண்பன் ---- குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த நண்பர்கள் விழிகளை வீசித் தேடினர் சக குண்டு சட்டிகளை குண்டுசட்டி சிறுவட்டம் வழி வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது மல்லாந்து கிடந்த நண்பர்களை விண்வெளியின் விரிவே ஒரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மின்னொளியே! என்னரும் ஒளியே! எனது உள்ளத்துக் கினிய ஒளியே! என் விழிகள் முத்தமிடும் ஒளியே! முழு உலகை மூழ்க்கிடும் ஒளியே! நர்த்தனம் ஆடுகிறது ஒளி, வாழ்வின் நடுப் பொழுதில்,…