பா.சத்தியமோகன் 1747. அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு அதற்கேற்ற முயற்சி செய்தான் அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று நெடிய நிதி கொணர்வேன் என்று கூற நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றமற்ற…
தேவமைந்தன் முக்கியமான தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு. அதிகாரி நுழைகிறார். அமர்வு நிறுத்தப்படுகிறது. கெஞ்சிக் கொஞ்சி அழைக்கப்படுகிறார். கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க வந்தவர்களில் கவுரவம் என்றொன்றும் தன்மானம் என்னுமொன்றும் அறிந்து உணர்ந்தவர்கள், ' 'ஓரம்போ! ஓரம்போ!…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இப்படித்தான் பூரிப்பு உப்பி உள்ளது என்மேல் உனக்கு! இப்படித்தான் கீழிறங்கி ஒப்பி வந்தாய் என்னை நோக்கி! மேலுலகை எல்லாம் ஆளும் தேவனே! நானில்லா திருந்தால் வேறு எவனை நீ…
பா.சத்தியமோகன் 1716. வளைந்த சங்குகளை கடல் அலைகள் சுமந்து கொண்டு மேல் ஏறி அருகிலுள்ள கழிக் கானல்களில் உலவும் வளம் மிக்க காரைக்கால் என்ற ஊர் மானம் மிக்க தருமத்தின் வழிநின்று பெருவணிகர்குடிகள் நெருங்கி…
கவிஞர் புகாரி யாராரோ யாரெவரோ ஏதேதோ சொன்னாரோ ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே கண்ணுறங்கு தேரோட்டிப் போனாலும் தேர்மீதே போனாலும் தெருவோரம் கிடந்தாலும் திருவாகி நின்றாலும் யாராரோ யாரெவரோ ஏதேதோ சொல்வாரே ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே…
த.அகிலன் ஒவ்வொரு பூவிடமும் இருக்கிறது சூாியன் குறித்த சித்திரம். பூக்களைத்தமக்குள் பதுக்கிக்கிடக்கும் மொட்டுக்களின் முதுகுகளில் எழுதப்படுகிறது சூாியனின் தோல்வி. பூக்களின் முகங்களில் ஒட்டிக்கிடக்கிறது சூாியனின் புன்னகை. ஆனாலும் இரவில் நிலவுக்குப்பயந்து அவற்றை உதிர்த்துக்கொண்டு தம்மை…
புதியமாதவி. * நாடக மேடையில் அச்சம் தரும் அய்யனார் வேடத்தில் அரிவாளூடன் ஆடும் உன் வேஷம் எப்போதும் புன்னகைத் தவழும் உன் முகத்துடன் ஓட்டாமலேயே அழிந்துப்போகிறது என் விழித்திரைகளில். * மழையில் ஒளிரும் சிற்பங்கள்…
புகாரி நீர்க்குடங்கள் கொட்டும் நயாகராவின் கரைகளிலிருந்து கட்டிடங்கள் கொட்டிக்கிடக்கும் நியூயார்க் சென்றுவந்தேன் உலகம் சுழல்வது ஒருபுறம் இருக்க நியூயார்க் மட்டும் தனியே சுற்றுகிறதோ என்ற ஐயம் வந்தது கடுகாய்த் தொலைந்துபோய் கற்சிலையாய் மீண்டுவந்தேன் .…
November 4, 2005 • By
ரஜித்
ரஜித் நேற்றுவர தீபாவளி ரிரயா இன்றுமுதல் தீபாரயா மத நல்லிணக்கம் தந்த மகத்தான சொல் தீபாரயா இன்றுதான் குடும்பம் மொத்தமும் முடிச்சில்ி பிணகிறோம் இணந் உண்கிறோம் இமகளாய் ஆகிறோம் சுமகளப் பகிர்கிறோம் இன்றுதான் க…
இளைய அப்துல்லாஹ் அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன். எனது தெருவால் சில நேரம் நிர்வாணமாய்ப்போவாள் குத்திட்ட நேர் நோக்கில் அவளைப்பற்றிய எல்லாவற்றையும் என்னுள் இறக்கியபடிக்கு கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும் தூசியும் மண்ணும்தான் அவை வாரி…