திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 12 கவிதை

எஸ்ஸார்சி பிரம்மத்தின் குறியீடு ஒம் எனும் பிரணவம் உலகை பிரதிந்தித்துவப்படுத்தும் உள் ஒளிர் ஔளி. பிரளயம் நேரும்போதும் இயங்குகதியில் செயல்படும் அது. நான்மறைகள் பிழிந்திடக்கிடைத்த நறுந்தேன். மனவிகாரம் தொலைத்து மன சஞ்சலம் வென்று சத்துவ…

அண்ணாவின் பெருமை

தமிழநம்பி பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற பேறே! எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே ஈந்த பெம்மான் திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே தெரிந்து கொள்வோம்!…

வேத வனம் விருட்சம் 11 கவிதை

எஸ்ஸார்சி உருவும் பெயரும் வெற்றுத்தோற்றம் பிரம்மம் தவிர்த்திட எங்கே அவைகளின் இருப்பு கயிற்று அரவமே காணும் காட்சி. கயிரே காண்பது பாம்பன்று அறிதல் தெளிவு தன்னை அறி அறியாமை பிறப்போடு இறப்பின் குழப்பம் தொலையும்…

கோடி கொடுத்துத் தேடினால்

சக்தி சக்திதாசன் சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி சொல்லில் முடிக்கும் நிமிடங்கள் தேடி அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி அள்ள முடியா நிமிடங்கள் தேடி மெல்ல முடியா உணர்வுகள் கோடி மெல்லத் தெரியா நிமிடங்கள்…

கடலில் வீசப்பட்ட குழந்தை

ஹெச்.ஜி.ரசூல் எறும்பொன்று உருமாறுகிறது கடலில் வீசப்பட்ட குழந்தையாய் அலைகளினூடே மூழ்கியெழுந்து மிதக்கிறேன். மயிலிறகு தூக்கமுடியாத சுமையாகிட நினைத்த நேரத்தில் எல்லாதிசைகளிலும் என்னுருவம். இறந்துபோன உப்பாவின் உயிர் ஒரு கிளியின் உடம்பில் நுழைகிறது. பலதுண்டுகளாய் வெட்டப்பட்டு…

மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்

க‌விஞ‌ர் ருத்ரா நிலவின் களங்கத்தை மட்டுமே கவிதை பாடுபவர்கள் நாங்கள். நிலவின் ஈர்ப்பு எனும் உயிர்ப்பு விஞ்ஞான‌த்தை உழுது பார்க்க‌ உய‌ரே கிள‌ம்பிய‌வ‌ர்கள் நீங்க‌ள். ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ சிந்த‌னைக‌ள் இங்கே ஏராள‌ம்! ஏராள‌ம்! தின‌ம்…

கடவுளுக்கு ஒரு கடிதம்

கவிதா நோர்வே அன்பு நண்ப, சக தோழர்க்கு எழுதி எழுதி சொற்கள் தீர்ந்த கணத்தில் நினைவில் வருகிறாய் நீ. நலமா? சொல்லமுடியாத வலிகளும் அலறியும் கேட்கப்படாத கத்தல்களும் எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்…

ஒபாமா

ரஜித்அன்று மார்ட்டின் லூதர் கிங்கின் எழுச்சி இன்று ஒபாமாவின் புரட்சி. வெள்ளையும் கருப்பும் விலகியிருந்தால் அவை விழிகளல்ல ஏற்றுக்கொண்டுவிட்டது ஏகாந்த உலகம் அன்று லூதரின் எழுச்சி இன்று ஒபாமாவிம் புரட்சி வானம் தொடுகிறது வாக்குரிமையற்ற…

கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 கோழிச்சிறகால் காது குடைகிறான் காதுக்குள் கவிதை 2 பூட்டிய கோவில் உள்ளே கடவுள் சுதந்திரமாய் மனிதன் 3 அப்படியேவா குடிக்கிறாய் இல்லை கண்ணீர் கலக்கிறேன் 4 வயல்கிணற்றில் சுதந்திரமாய்க் குளிக்கிறாள்…

நனவாகும் கனவு

பாண்டித்துரை கனவு காணுங்கள் கனவு காணுங்கள் அப்துல்கலாம் சொல்லிக்கொண்டே இருப்பார் ஆழமான கனவு கொஞ்சம் நீளமான கனவு ஆமாம் என் கனவை நாளை பிறக்கும் குழந்தையும் சுமக்கப் போகிறது(தா) நரை விழுந்த கிழத்தின் துடிப்புகூட…