திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு பூராவும் உன்னுடன் உடலுறவு கொண்டேன் கடலுக்கு அருகில் முடங்கிய தீவில் தீவிரமாகத் தெவிட்டாத இனிமையில் இன்பத்துக்கும் தூக்கத்துக்கும் இடையே ! கனலுக்கும் புனலுக்கும் இடையே !…

தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தாயின் தொப்புள் கொடி அறுத்ததும் சேய் தொடுவது மண்தளத்தை. அதற்குப் பிறகு தான் மதலை அடையாளம் காணும் அன்னையை ! அதைப் போலவே இதுவும் : தொப்புள்…

நிலை

குட்டி செல்வன் தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றுமில்லையெனினும் உனது மௌனம் தருகின்றது தாங்க முடியாத வலிகளை நீளும் நிசப்தமுடைத்து இயல்பாகக் கேட்கின்றாய் இந்நாட்களில் ஏன் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கின்றாயென உன்னிடம் பதிலென்று சொல்ல ஏதுமிருப்பதில்லை நிலையில்லாத‌…

கடைசியாக

ஸ்ரீபன் புலம் பெயர்ந்த உறவுகளுக்கு கொஞ்சம் கனவுகளோடும் கொஞ்சம் நம்பிக்கையோடும் மரணத்தின் வாசலில் காத்திருக்கும்போது கடைசியாக எழுதத் தோன்றுகிறது என் இருப்பிடம் ஒழுங்கற்று கிடக்கிறது வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையின் கடைசி வழிகளும் இறுக்க…

பாவலர் பாரதியார் நினைவேந்தி…!

தமிழநம்பி பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்ப் பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும் தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித் தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை! வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்…

வேத வனம் விருட்சம் 12 கவிதை

எஸ்ஸார்சி பிரம்மத்தின் குறியீடு ஒம் எனும் பிரணவம் உலகை பிரதிந்தித்துவப்படுத்தும் உள் ஒளிர் ஔளி. பிரளயம் நேரும்போதும் இயங்குகதியில் செயல்படும் அது. நான்மறைகள் பிழிந்திடக்கிடைத்த நறுந்தேன். மனவிகாரம் தொலைத்து மன சஞ்சலம் வென்று சத்துவ…

அண்ணாவின் பெருமை

தமிழநம்பி பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற பேறே! எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே ஈந்த பெம்மான் திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே தெரிந்து கொள்வோம்!…

மினராவில் நட்சத்திரங்கள்

ஹெச்.ஜி.ரசூல் வானவில் தீட்டிய கவிதையொன்று கனவுகளின் பூச் சூடிய வாசலில் காத்திருக்கும் ஒரு வானவில். நிழல் சிந்தி மணம் பரப்பும் ஒருநூறு பூக்களைப் பெற்ற தாய்மரத்தின் கூடுகளிலும் கிளைகளிலும் பற்றிப் படரும் சந்தோசம் உன்கண்ணால்…

மணிவிழா

ரஜித் மனிதர்களுக்குத்தான் மணிவிழாக்கள் மனிதர்களுக்காய் வாழும் மாடு மரங்களுக் கில்லை மணிவிழாக்கள் இயற்கையை அண்டி மட்டுமே மாடு மரங்கள் அண்டியும் தாண்டியும் மனிதர்கள் தாண்டியதால்தான் இன்று.... சகதி நீச்சல்கள் சக்தி விரயங்கள் மல்லாந்து துப்பும்…

இரண்டு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஎப்படி இருந்திருக்கக்கூடும்?... ஜன்னலோரப் புறாக்களின் சிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது. முதல் அழைப்பிலேயே கண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன். பையனை ஏற்றிவிட்டுவந்த பள்ளிக்கூடப் பேருந்தில் சிரித்த முகங்களோடு சீருடைச் செல்லங்கள்.…