எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது இளைப்பார இடமளிப்பது ஆன்மாவுக்கு ஆனந்தமாவது உடலா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒளிமய ரூபனே ! நீயிங்கு வந்திருக்கிறாய் ! கதவினை உடைத்து வந்த உனக்கு வெற்றி ! இருள் குவிந்த இந்தக் குவலயத்தை ஊடுருவும் உன் உன்னதக் காட்சி பெற்றிடுவாய்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுயல் ஒரு குதிரை ! ஓங்கி அது வீசுவதைக் கேள் கடல் வழியே வான் வீதியில் ! என்னைத் தூக்கிச் செல்ல விழைகிறது ! எப்படிப் புவிதனைச் சுற்றுது…
அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார் போக்கால் பாரில் சிக்கலே தோன்று மாயின்…
December 5, 2008 • By
ரஜித்
ரஜித் நீ அழிக்க நினைப்பவன் ஆயிரம் பேர் நடுவிலா ஆயிரமும் கொல் பானை சோற்றையும் பாசானமாக்கு மனிதனுக்கு ஓது மதயானை போதம் கொல்லப்படும்வரை கொன்று கொண்டே யிரு ஈக்களைக் கொன்று தேன் குடி இரத்த்த்தை…
ஹெச்.ஜி.ரசூல் தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து அலைபுரளும் எழுத்துக்கள் விடுபடா வரலாற்றின் சுவடுகளை வரைந்து தீர்க்கின்றன. ஆதித் தமிழனின் உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில் நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன. ஆயுதம் தரித்த கடவுள்களாக எங்கும் குழந்தைகள்…
கருப்பு நிலா நீள்கோட்டுப் பயணத்தின் நிறுத்தங்கள் ஏதுமற்ற பாதையில் யாருக்கும் வாய்த்ததில்லை, இப்படியொரு சந்திப்பு. ஊமை பாஷை, ஊடாடும் அழுகை, முகம் திருப்பல், பதற்றம், பா¢தவிப்பு, யாருக்கும் தொ¢யாமல்... கண்ணீர்த் துளி என்று, எதுவுமே…
November 27, 2008 • By
ஆதவா
ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர் திணிக்கும்பொழுதெல்லாம் வாசிப்புத் திணறலில் என் நுகர்தலின்…
ராஜகமல்ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து…
ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் இரத்தக் காட்டேரிகளுக்கு சட்டம் படிக்க ஆசை வந்தது மனித உருவில் கல்லூரியில் சேர்ந்தன மாணவர்களாய் மாறிய பின்னும் மனம் மாறவில்லை இரத்தவெறி மீண்டும் தலை தூக்கியது சக மாணவர்களின்…