திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு

தீபச்செல்வன் -------------------------------------------------------------------------- தீபச்செல்வன் சவப்பெட்டியின் முகத்தோடிருக்கிற சுவர் முட்டிய அறைகளின் மூலையில் எங்கோ இருப்பவர்களுக்காய் தூவிய பூக்கள் காய்ந்து குவிந்து கிடக்கின்றன. நாளுக்கு ஒரு மாதிரியாய் போர் வகுக்கிற வியூகங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது நீ…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தக் கரங்களைப் பார்த்தாயா ? உலகளந்த கைகள் இவை ! தாதுப் பொருளையும் தானியங் களையும் பிரித்தவை இவை ! போரையும் சமா தானத்தையும் உண்டாக் கியவை…

கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 மரமில்லாமல் வெள்ளைத் தேன்கூடு வீதிவிளக்கு 2 பகலுமில்லை இரவுமில்லை பருவமும் இல்லை பட்டணம் 3 நீண்ட குளிரான ரஸ்தா தளர்ந்து நடையிடும் மாடுகள் ஒளிரும் பீடிக்கங்கு 4 பௌர்ணமி இரவில்…

நீ வரப்போவதில்லையென..

கோகுலன் இலையுதிர்க்கால முற்றத்தில் குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக வசந்தத்தின் பழைய பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம் உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதின்றில் நினைவுகள் இறைந்து கிடக்கும்…

உருவமற்ற நிழல் பொழுது/ மனம்

நிலாரசிகன்1.உருவமற்ற நிழல் பொழுது நான் தனித்திருக்கும் உலகில் என்னுடன் பயணிக்கிறது நிழலொன்று. எங்கிருந்து வந்ததென்றும் யாருடையதென்றும் புரியவில்லை. நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து தப்பித்துவிட இயலாமல் தளர்ந்து அமர்கிறேன். மெதுவாய் என் நிழலிடம் பேச ஆரம்பித்தது…

வாழ்வும் வலியும்

செம்மதி 1 என்னவளே! நானும் நீயும் காதலித்த பள்ளிக்கூடம் வசந்தங்களைத் தொலைத்து வதைபட்டோர் ஒதுங்குமிடமாச்சுகடி காலநேரம் தெரியாமல் கைகோர்த்து கதையளந்த ஆலமரத்தடியில அடிபாடு நடக்குதெண்டு சனம் கதைக்குதடி உன் அண்ணன் ஊர்திரட்டி துரத்திவந்த வயல்…

வேத வனம் விருட்சம் 13

எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது இளைப்பார இடமளிப்பது ஆன்மாவுக்கு ஆனந்தமாவது உடலா…

தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒளிமய ரூபனே ! நீயிங்கு வந்திருக்கிறாய் ! கதவினை உடைத்து வந்த உனக்கு வெற்றி ! இருள் குவிந்த இந்தக் குவலயத்தை ஊடுருவும் உன் உன்னதக் காட்சி பெற்றிடுவாய்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுயல் ஒரு குதிரை ! ஓங்கி அது வீசுவதைக் கேள் கடல் வழியே வான் வீதியில் ! என்னைத் தூக்கிச் செல்ல விழைகிறது ! எப்படிப் புவிதனைச் சுற்றுது…

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார் போக்கால் பாரில் சிக்கலே தோன்று மாயின்…