கவிதா நோர்வே அன்பு நண்ப, சக தோழர்க்கு எழுதி எழுதி சொற்கள் தீர்ந்த கணத்தில் நினைவில் வருகிறாய் நீ. நலமா? சொல்லமுடியாத வலிகளும் அலறியும் கேட்கப்படாத கத்தல்களும் எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்…
November 20, 2008 • By
ரஜித்
ரஜித்அன்று மார்ட்டின் லூதர் கிங்கின் எழுச்சி இன்று ஒபாமாவின் புரட்சி. வெள்ளையும் கருப்பும் விலகியிருந்தால் அவை விழிகளல்ல ஏற்றுக்கொண்டுவிட்டது ஏகாந்த உலகம் அன்று லூதரின் எழுச்சி இன்று ஒபாமாவிம் புரட்சி வானம் தொடுகிறது வாக்குரிமையற்ற…
எஸ். ஷங்கரநாராயணன் 1 கோழிச்சிறகால் காது குடைகிறான் காதுக்குள் கவிதை 2 பூட்டிய கோவில் உள்ளே கடவுள் சுதந்திரமாய் மனிதன் 3 அப்படியேவா குடிக்கிறாய் இல்லை கண்ணீர் கலக்கிறேன் 4 வயல்கிணற்றில் சுதந்திரமாய்க் குளிக்கிறாள்…
பாண்டித்துரை கனவு காணுங்கள் கனவு காணுங்கள் அப்துல்கலாம் சொல்லிக்கொண்டே இருப்பார் ஆழமான கனவு கொஞ்சம் நீளமான கனவு ஆமாம் என் கனவை நாளை பிறக்கும் குழந்தையும் சுமக்கப் போகிறது(தா) நரை விழுந்த கிழத்தின் துடிப்புகூட…
November 20, 2008 • By
ரஜித்
ரஜித் காட்டுத் தீப்பொறியில் காதல் விளக்கேற்றும் தீபாவளி முடிச்சுக்கள் வாழ்க்கை முறியாமல் அவிழ்க்கும் தீபாவளி தீவுகளாய் மனிதர்கள் பாலங்கள் தீபாவளி அடைமழை நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய்த் தீபாவளி தெப்பமாய் நனைந்தாலும் மத்தாப்பாய்ச் சிரிக்கும் தீபாவளி…
November 20, 2008 • By
ரஜித்
ரஜித் 29 அக்டோபர் 2008ல் நடந்த அகிலஉலக சதுரங்கப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற வெற்றியை ஒட்டி இந்தக் கவிதை அகில உலக சதுரங்கப் போட்டி 29 அக்டோபர் 2008 இன்றுதான் ஆழி அடங்கிப்போனது…
ப.கவிதா குமார்உறக்கம் கலையாது உறங்கிப்போனான் அவன். மனப்பிராந்தியம் முழுவதும் பரவியிருந்த ஞாபகக்கசடுகள் சுவாசம் முடிந்த பின் தன் சுயவிலாசத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. சப்தமிக்காது சருகு உதிர்ந்த சேதி மண் கிழித்த வேர் பிற மரக்கிளைக்கு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்கள் என்னை விட்டு அவள் பின்னே சென்றன கறுத்தப் பெண் ஒருத்தி என்னைக் கடந்து சென்ற போது ! கருமுத்தால் ஆக்கப் பட்டு கருந் திராட்சைக் கனிபோல் இருந்தவள்…
சாமிசுரேஸ் சுயநலத்தின் எச்சில் எங்கு விழுகிறது வாழ்வாதார அலைகளின் வளைவுகளில் மேல் நேர்கோட்டுப் பயணமாய் காலம் மோதுகிறது காலங்களில் போர்த்திய போர்வையை விலக்கி நஞ்சுண்ட நாதனாய் முகங்களை மூடுவர் சிலர் வார்த்தைகளில் மட்டுமே மழை…
குட்டி செல்வன் வெண்மேகங்கள் பிறை தழுவி நகரும் இவ்வேளையில் தொலைதூரத்தில் கொஞ்சம் பரிவுகளுடன் கசியத் துவங்குகின்றது இந்த இரவுக்கான பாடல் இன்னும் ஈரம் காயாத தார்சாலைகளில் மனமற்று உதிர்ந்து கிடக்கின்றன சில புன்னகைப்…