திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சிறகுகளே சுமையானால்…

ப.மதியழகன்சுமையை இறக்கி வைக்க உண்மையான நண்பனில்லை அந்தஸ்து பார்க்காத உறவினரில்லை குழிபறித்துக் காத்திருக்காத அக்கம் பக்கத்தானில்லை எனது சறுக்கல் கண்டு குதூகலிக்காத சகபணியாளனில்லை மனைவியிடம் சொல்லலாமா - என்று எண்ணாமலில்லை "ஆம்பளை அழுவலாமா ஐயனாரு…

மழை

ஜி.எஸ்.தயாளன்வானம் பார்த்தப் பூமியில் பூமி பார்த்து மழை மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண் தெருத் தெருவாய் கால்வாய்கள் மழையில் மனிதர்கள் மிருதுவானார்கள் தூங்கும் மரங்கள் சிலிர்த்தெழுந்தன முற்றத்து மழை நீரில் விளையாடும் குழந்தைகள் வேளிமலை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Blind Love” "நான் சுதந்திரச் சுய மனிதனாக இல்லாமல் ஒரு வாலிப…

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்

கே.பாலமுருகன், மலேசியா1 நேற்றுவரை என் விரல்களின் இடுக்குகளில் காதலுக்கென ஒரு வரி சிக்கியிருந்திருக்கலாம். நான் கடந்து வந்த இரவுகளின் பெரும் முணுமுணுப்பாக இருந்ததென்னவோ காதலின் ஒற்றை வரிகள். நேற்றுவரை வலியும் துக்கமும் ஏக்கமும் முயற்சிகளும்…

நிர்வாண நடனம்

ஹெச்.ஜி.ரசூல்உடல்கள் வெந்து தெறித்து எரிய திசைப்பரப் பெங்கும் தீப் பிழம்பின் நாக்குகள் குளிரின் உறைதலில் அலறல் மேலிட உயிரிழந்து மரத்துப் போகும் உடல்கள் இன்னொரு நரகில் தாகத்திற்கு உருகிய செம்பின் பானம் தொண்டைக் குழி…

அறிதல்..

செல்வராஜ் ஜெகதீசன்தொலைதூரத் தொலைபேசி அழைப்புகளிலும் அம்மாக்கள் எப்படியோ அறிந்து கொள்கிறார்கள் இயல்பாய்ப் பேசுவதையும் இட்டுக்கட்டி பேசுவதையும். SJEGADHE@tebodinme.ae

மூன்று கவிதைகள்

நட்சத்ரவாசி1 இன்றைய தினம் நேற்றைய தினத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது பிறிதொரு தினமும் அப்படித்தான் உறங்கிய போதும் உறங்காத போதும் சூரியனும் இருந்தது நிலவும் இருந்தது சிலர் சொல்லிக் கொள்கிறார்கள் ஒரு தினம் வரும் பிறிதொரு…

அத்துமீறல்

நடராஜா முரளிதரன்-எப்படி மனிதர்களை அளப்பது? பல கருவிகளைப் பயன்படுத்தி அளக்க முடியும் என்று எனது மனைவி கூறுகிறாள் அந்தக் கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தி அவள் என்னையும் அளந்திருப்பாள் என்றே எண்ணுகின்றேன் அப்படியெனில் அவளால் எப்படி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “I Will Get You from the Heaven” அழகுத்துவம்* என்பது ஒருவர்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபரிதி கடல் அலையில் விளையாடி பூத அலை நுரைகள் எழுந்து இஸ்லா நெக்ராவில்* நீல நிற உப்போடு நின் மீது மோதும்…