ஜி. எஸ். தயாளன்தெருவின் முகத்தில் அறைந்தபடி வீடுகளின் கதவுகள் சாத்தியே கிடக்கின்றன மட்கும் இலைகளுக்கும் நெழியும் மண்புழுக்களுக்குமான கான்க்ரீட் சமாதியில் வாகனங்கள் வேகமெடுக்கின்றன கிண்டலும் கேலியும் நிறைந்த திண்ணைகளை சுற்றி வளைத்த வேலிச் சுவர்களுக்குள்…
இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in
பா.சத்தியமோகன்முதல்நாள் இரவில் மறுநாளுக்காகத் திட்டமிட்டு எழுதி வைத்த வேலைகளை முடிக்கும்முன் உறக்கம் வந்தால் கண்களோடு பகைத்துக் கொள். தவறி இடறும் நண்பனின் தோளிலோ முரண்டு பிடிக்கும் தோழியின் பிடிவாதத்திலோ கழிக்க வேண்டிய குணங்களை அன்பாய்ச்…
பிச்சினிக்காடு இளங்கோயாரோ நட்டு எப்படியோ நீர்பெற்று தானாய் வளர்ந்த மரம்தான் எங்களுக்கு வீடு; உறவு. வெயிலை விரட்டி அரவணைக்கும் மரத்துக்கு எத்துணைப் பெரியமனசு! திட்டங்களில் நாங்களில்லை தேர்தலிலும் கவனிக்கவில்லை தலைவர்களின் பிறந்தநாள் இறந்தநாள் நிகழ்வுகளிலும்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man Climbing over Man "மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால)…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு வெறுப்பு நிலவு நீ ! புண் படுத்திய இரகசியத்தை மண்ணில் பரப்பும் மல்லிகை நீ…
August 13, 2009 • By
ரிஷி
'ரிஷி' என் கழுத்தைச் சுற்றி நாய்ப்பட்டையிட்டு இழுத்துக்கொண்டு போகும் எத்தனம் எந்நாளும் உங்களிடம்... இயல்பான சுதந்திரவுணர்வோடு திமிறி நழுவிச் சென்றால் அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை சொல்லிக் காட்டி "நன்றி கெட்டது" என்று நாவால்…
என். விநாயக முருகன்ஒரு விசாரிப்பு -------------------- நீண்ட நாட்கள் கழித்து நண்பனொருவன் தொலைபேசினான் எப்படி இருக்கிறாய்? எப்படி போகிறது? கேட்டான். அப்படியேத்தான் இருக்கின்றேன் அப்படியேத்தான் போகிறதென்றேன் சுவாராசியமற்றவனாய் துண்டித்தான் தொடர்பை அப்படியே இருந்து அப்படியே…
கே.பாலமுருகன்ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம் யாருக்கும் கேட்காத அளவிற்கு இரைச்சலாக இருக்கலாம் அழுது வடியும் கண்ணீரின் சோம்பல் ஒலியாக இருக்கலாம் கைகளை நீட்டி அவர்கல் கேட்பது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி வாழ்க்கையைத்தான். அகம்…
எஸ்ஸார்சிவேதவனம் -விருட்சம் 46 சோமம் பிழி பட்டு இந்திரன் அது பருகி அதன் வசமாகட்டும் தோத்திரங்கள் உடன் ஒதப்படுக தெய்வம் வந்து இன்புறுக அசுரர் வாழ் நகரங்கள் கணவன் கைப்பட்ட தாரமாய் இந்திரன் வசமாகுக…