பிரியங்காமனித உரிமைச் செயற்பாட்டாளரும் கலை இலக்கிய அரசியல் மாற்றுச் சஞ்சிகையான உயிர் நிழலில் ஸ்தாபகருமான நண்பன் கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு பாரிசில் 15.07.2007 நடைபெற்றது. தோழரும் கவிஞருமான அருந்ததி அவர்களின்…
கரு.திருவரசு கடைபிடி - கடைப்பிடி கடை என்பதன் பொருள் என்ன? இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே காணும் சொற்புணர்ச்சிச் சொற்களின் விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, பொருள் விற்கும் கடை,…
ஜெயமோகன்[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட்…
தேவமைந்தன்'புலமைக் காய்ச்சல்' என்பது புலமை தோன்றிய மறுகணமே தானும் உண்டாகியிருக்கும் போலிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை தமிழில் 'புலமைக் காய்ச்சல்' என்பதற்கான சான்றுகள் சோழர் காலத்திலிருந்துதான் கிடைக்கக்கூடும். ஆங்கிலத்தில் எலிசபெத் காலத்திலிருந்து இதே புலமைக்காய்ச்சல் தோன்றியிருக்கிறது.…
வளவ துரையன் "ஒரு நவீன கவிதை, அதற்குப்பின் அக்கவிதையின் மையத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துவது போல் 'நச்'சென்று ஒரு ஹைக்கூ" இதுதான் ஹைபுன்னின் வடிவம். அன்பாதவனின் 'மாயவரம்'தான் தமிழில் வெளிவந்துள்ள தனிப் படைப்பாளியின் முதல்…
எஸ் ஜெயலட்சுமி . ''மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை தானே தாம் வாழும் நாளே" என்கிறான் பாண்டியன் அறிவுடைநம்பி. யாரையாவது வாழ்த்தும் போதும் 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.பதினாறு பேறுகளுள்…
அ.முத்துலிங்கம் பொலீசுடன் ஆன என்னுடைய பிரச்சினை ஒரு பனிக்காலத்தில் பொஸ்டன் நகரில் 'பாதை இருபது' என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலையில் காலை 11 மணிக்கு சம்பவித்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் என் எச்சரிக்கை…
முனைவர் மு. பழனியப்பன் பெண் சக்தியின் குறியீடு. அவள் உயிரினை பிறப்பிப்பவள். பிறந்த உயிர்களுக்கு நல் உணர்வினை ஊட்டுபவள். அவளிடமிருந்தே நல்ல உலகம் உருவாகிறது. அவளைப் பாராட்டுவதன் மூலம் அறிவதன் மூலம் உலகைப் பாராட்டுகிறோம்;…
ஜார்ஜ் பஸ்தியாம்பிள்ளை “வெளியில் மழை பெய்கின்றது”- ‘காலம்’ சஞ்சிகையின் ‘வானமற்ற வெளி’ என்ற இலக்கிய நிகழ்வுக்கு புறப்பட்ட போது எனது மனைவி இப்படித்தான் கூறினார். என்ன அதிசயம் இந்த இலக்கிய விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட…
பொ கருணாகர மூர்த்தி > கனடிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் 2007 மார்ச் மாத தீராநதியில் 'சுளுக்கெடுக்கிறவன்' என்கிற கதையை எழுதியிருக்கிறார். கதையைப் படித்து முடித்தானதும் எனக்கு Anton Chekhov ன் The Kiss கதைதான்…