விஜய் தம்பி (கீழ் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியானது அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டுப் பிரிந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவு பகிர்வு நிகழ்வின் தொகுப்பாகும். இந்நிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று…
ஜெயமோகன் என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே…
சுப்ரபாரதிமணியன் இயக்குனர் கென்லோச் இங்கிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினராகவும், தீவிர விமர்சகராகவும் இருப்பவர். இருபதற்கும் மேற்பட்ட படங்களை எடுத்தவர். 70 வயதாகிறது. அவரின் சமீபத்திய படம் "தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பேர்லி "…
முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட…
எஸ் மெய்யப்பன் அத்தியாயம் மூன்று கர்ம யோகம் கர்மம் என்பது செய்யும் தொழில். தொழில் செய்வது இயற்கையானது மேன்மையானது. செய்வது அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணிந்து விட வேண்டும். ஞானயோகம் தத்துவ ஞானிகளுக்கே பொருந்தும் மற்றவர்களுக்குக்…
சுகுமாரன் 'புத்தகம் வாசிப்பவர்கள் அருகி விட்டார்கள்' என்ற பொதுவான புகார் கேரள இலக்கிய வட்டங்களிலும் பதிப்புத்துறையிலும் நிலவுகிறது.புகார் ஓரளவே உண்மை என்று எண்ணுகிறேன். இந்தியாவில் ஆகப் பெரிய வாசக சமூகத்தைக் கொண்டிருக்கும் கேரளத்தில் இன்று…
அ.முத்துலிங்கம் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயம் பாகிஸ்தானில் ஒரு வழக்கு நடக்கிறது. இப்பொழுது பிரபலமான ஒரு பாடல் பாகிஸ்தானின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கிறது. அஆந்தப் பாடல் வரிகள் இப்படி செல்கின்றன: 'ஓ, பர்வீன்…
விஜய் தம்பி(கீழ் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியானது அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டுப் பிரிந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவு பகிர்வு நிகழ்வின் தொகுப்பாகும். இந்நிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா…
கரு.திருவரசு எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் இயற் பெயர்களிலேயே எழுதாமல், எழுதுவதற்காகவே வேறொரு பெயர் வைத்துக் கொள்வதுண்டு. முத்தையா எனும் பெயர் கொண்டவர் கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டார். கருப்பையா எனும் பெயர் கொண்டவர் காரைக்கிழார்…
மலர்மன்னன் பொது வாழ்வில் ஈடுபட்டுவிட்டால் குடும்பத்தை மறந்துவிட வேண்டியதுதான். இது அனைவருக்கும் பொருந்தும் நிலை. மக்கள் நலனைவிடக் குடும்ப நலன்தான் முக்கியம் என்று கவனமாக இருக்கிற இன்றைய அரசியல்வாதிகள் சிலர் வேண்டுமானால் இதற்கு விதி…