வெங்கட் சாமிநாதன் தேவி காளியின் தாம்பூலத்தமிழ்து உண்டு தான் கவிதை பிறந்தது என்று யாருமின்று சொல்வதில்லை. தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது…
முனைவர் மு.இளங்கோவன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறை மெரினா வளாக அரங்கில் சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 என்னும் தலைப்பில் 2007 ஆகத்து மாதம் 5ஆம் நாள் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தொடங்கியது. காலை 9.30…
ஜெயமோகன்சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by…
சுகுமாரன்இளம் பருவத்தில் வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கிடைத்த புத்தகங்களை பிடித்தவை,பாதித்தவை,தூண்டியவை என மூன்று வகையாகப் பிரிக்க இன்று முடிகிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்து மாமா,அத்தையால் பராமரிக்கப்பட்ட எனக்கு தனிமைதான் முழுநேர உணர்வாக இருந்தது.எப்போதும் மூட்டமான…
அணைக்கட்டு பாலாபெண்ணைச் சிறு வெண் பல்லிக்கு... நிறுத்தும். பல்லியே அருவருப்பானது. அதிலும் பெண்கள் பல்லியைப் பார்த்தாலே அலறுவார்கள். இதற்கு பாரதியிடம் கடன் வாங்கித் தலைப்பு. மன்னிக்கவும். உவமை என்றாலே உவமையும் உவமிக்கப்படும் பொருளும் அனைத்துவகையிலும்…
தாஜ் வலைத் தளங்களின் வழியே, தமிழின் நவ இலக்கியத்தை தரிசனம் கொள்ள ஆர்வம் காட்டும் என் நட்புக்குறிய இளைஞர்களிடம் 'உங்கள் எத்தனைபேர்களுக்கு கோவை ஞானியைப்பற்றி தெரியும்?' என்று நான் கேட்க கூடுமென்றால், தொன்னூறு சதவிகிதம்…
சத்தியானந்தன் திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது,…
வ.ந.கிரிதரன்பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'! - வ.ந.கிரிதரன் - அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர்…
ஜெயமோகன் மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018 மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்…
மதியழகன் சுப்பையா இலக்கிய உலகம் ஒரு மாறு பட்ட உலகம். இங்கு பதிவுகள் என்பது அத்துனை அவசியமான ஒன்று. கலை இலக்கியங்கள் அனைத்துக்கும் மேடையும் அங்கிகாரமும் அவசியமாகிறது. இதில் சுதந்திரம் பறிக்கப் படாமல் இருக்கும்…