குரு அரவிந்தன்பாரதி கலைக்கோயில் பெருமையடன் வழங்கிய மூன்றாவது நட்சத்திர இரவு – 2007, 18-08-2007 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா பிராம்டனில் உள்ள பவரேட்சென்ரரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல கலைஞரும், நகைச்சுவை…
க்ருஷாங்கினி பா.விசாலத்தின் படைப்புப்பயணம், 1954ல் சிறுகதை வடிவில் துவங்கியது. தனது பள்ளித் தோழரான சுந்தர ராமசாமியிடம் படைப்பைக் காண்பிக்க அவர் அதைப் பாராட்டி சரஸ்வதி பத்திரிகைக்கு அனுப்ப அது பிரசுரம் ஆயிற்று. பின் 40…
முனைவர் மு.இளங்கோவன் பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும். இச்சங்க நூல்களுள் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக் கூறுவதோடு அமையாமல் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது. ஓலைச்சுவடிகளிலிருந்து இந்நூலை அறிஞர்கள் பல்வேறு காலங்களில்…
எஸ். ஜெயலட்சுமி ''அக்கா,நான் போயிட்டு வரேன்.நீங்க தனியாஇருப்பேளா?உங்களுக்குத் தனியாஇருக்க போரடிச்சதுன்னா பவானி அக்காவ போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்கோ.உங்களுக்கும் பொழுது போகும்''என்றாள் வித்யா. ''நீ கவலைப்படாமல் போயிட்டு வா.ஊர்ல நான் தனியாத் தானேயிருக்கேன்.நான் என்ன…
எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஐந்து கர்ம சந்நியாச யோகம் உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும்…
சுகுமாரன் எஸ்.ராமகிருஷ்ணனின் 'இலைகளை வியக்கும் மரம்' நூலை வெளியிட்டுப் பேசக்கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று - சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நட்சத்திர மதிப்புள்ள ஓர் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டில் பங்கேற்பதன்மூலம்…
பாவண்ணன் உலகின் தீராத அதிசயங்களில் ஒன்று மழை. மழையின் இசை அதைவிட அதிசயமானது. சில சமயங்களில் மத்தளம் போல முழங்கும். இன்னும் சில சமயங்களில் கம்பி வாத்தியங்களின் அளவான இசையைப்போல மிதந்துவரும். ஓசையே எழுப்பாமல்…
கரு.திருவரசு "வாய்பாடு" என்றால் என்ன? தமிழ்க்கல்வி திண்ணைப்பள்ளி முறையில் நடந்தபோது, கல்விக்கு "எண்ணும் எழுத்தும்" இரு கண்கள் எனும் முறையில் எழுத்துக்கு அரிச்சுவடி, எண்ணுக்கு எண்சுவடி என இரு சுவடிகள் கொண்டுதான் தொடங்குவர். எண்களுக்கான…
எஸ் மெய்யப்பன்அத்தியாயம் நான்கு ஞான யோகம் புலன்களை அடக்கிப் பரம்பொருளை நினைப்பதே ஞான யோகம். கண்ணனின் அவதாரம் பெருமை மிக்கது. கர்மயோகத்தில் ஞான பாகமும் அடங்கியுள்ளது. அதனால் ஞான யோகத்தின் பலன்களை, கர்மயோகமும் கொடுக்க…
கரு.திருவரசு "நகர்புறம்" என்பதும் "நகர்ப்புறம்" என்பதும் ஒருபொருள் சொற்களா? நகர்புறம் என்றால் "நகரும் புறமும்" என்றும், "புறத்தே நகர்" என்றும் பொருள்படும். "நகர்" என்பது பெயர்ச் சொல்லாக வரும்போது ஊர், நகர், நாடு என்ற…