என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா அஸ்த்மாவும் அலர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு. அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்த்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும்.…
சுப்ரபாரதிமணியன் கொங்கு நாட்டு எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாண்டு அறுபது வயதாகிறது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் இருந்த காலத்தில் கவிதைகளுடன் அவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் 12…
சுகுமாரன்பள்ளிக்கூடத்தில் நான் கால்வைத்த முதல் நாள் மழை பெய்தது என்றும் துவைத்து உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்துவைப்பதற்காக என்னை தலைமை ஆசிரியர் ரத்தினத்தின் மேஜைக்கு அருகிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு ஓடி வந்ததாகவும் அத்தை…
கரு.திருவரசு அலைகடல் என்பதையும் அலைக்கடல் என்பதையும் ஒன்றுபோலக் கருதி எழுதுகிறார்கள். அது சரியா? அலை + கடல் = அலைகடல். கடல் என்பதன் பொருள் தெரிந்ததுதான். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்து முந்நீர்…
முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இலக்கியவரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதமுடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில்கொண்டு எழுதவேண்டிய அளவில் தமிழ்கூறும் நல்லுலகின் பரப்பு அகன்றுள்ளது.உலகம்பரவிய தமிழர்கள் படைப்பு இலக்கியங்களையும்,பாடநூல்களையும்,…
தேவமைந்தன் இராமகாதையை வடமொழியில் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறும் கம்பன், மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றியிருப்பதாகக் கூறுவான். மலையாளத்தில் உள்ள ராம சரிதம்தான், அம் மூவரானவர் -…
September 20, 2007 • By
விஜயன்
விஜயன் “200 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரை பந்தயத்தை நிறுத்துவதென்று 18.8.1974 தேதியில் தமிழக அரசு அறிவித்ததின் நினைவுச் சின்னம்” சென்னை ஜெமினி மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) கீழே, நீங்கள் பயனித்திருந்தீர்களேயானால் ஒரு குதிரையின்…
கரு.திருவரசு கைமாறு என்பதன் பொருள் என்ன? "கைமாறு" என்றால் கை மாறுவது. ஒரு பொருள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுவது. மணிவண்ணன் கடையை நல்லான் விலைக்கு வாங்கிவிட்டால், "கடை கைமாறிவிட்டது" என்று சொல்கிறோமல்லவா, அது. "கைம்மாறு"…
September 13, 2007 • By
விஜயன்
விஜயன் என் எழுத்துலக நண்பர்கள் தொடங்கி, என் மகள் முடிய நான் ஏன் எழுதக் கூடாது, என்று சதா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏதோ ஒரு தயக்கத்தில், பொழுதுபோக்காய் கதைத்துக் கொண்டிருந்தாலும், உருப்படியாக எதையும்,…
முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.தமிழின் இயல் பற்றியபரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும்இசை,கூத்தோடு தொடர்புடைய நாட்டியம் பற்றிய செய்திகளில் முறையே…