திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்அ.முத்துலிங்கம் எழுதிய 'வியத்தலும் இலமே' நூலை சில மாதங்களுக்கு முன்னால் சென்னைப் புத்தகக் கடையொன்றில் வாங்கினேன். கடையைச் சுற்றி நகரின் சில பிரதான இடங்கள் இருந்தன. ஒரு பிரிட்டிஷ் காலத்து காவல் நிலையம்,…

“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்

விஜயன் கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த ஐந்து விஷயங்களில் புரியாத சில விஷயங்கள் இருப்பதாயும் அதை புரிய வைக்கும்படி என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் சில உண்மைகள்; “நான் சொல்வதனைத்தும் உண்மை உண்மையைத்…

தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)

முனைவர் மு.இளங்கோவன் தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர்.அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச்செல்வர் எனவும்,சித்தாந்த நன்மணி எனவும்,முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும்,சிறந்த…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் 11 அத்தியாயம் பதினொன்று விசுவரூப தரிசன யோகம் விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூபத்தைத் தரிசிக்கிறான். பிறகு அர்ஜுனனே அதை…

“படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்

விஜயன்செப்டம்பர் 15 2007 அண்ணா பிறந்த நாள், விநாயகர் சதூர்த்தி, கலைஞர் டிவி உதயமான நாள், காலை செய்தியில்.. பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் பத்து விபூதி யோகம் விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்…

ஜெயமோகனின் ஏழாம் உலகம்

பொ கருணாகர மூர்த்தி ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி அதில் அவர் விலாவாரியாகப்பேசியுள்ளார். பெற்றவர்கள் யாரென…

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)

முனைவர் மு.இளங்கோவன் தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும்,காரைக்கால் அம்மையார் காலத்திலும்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும்,சேக்கிழார் காலத்திலும்,தமிழிசை மூவர்கள்…

பாரதி காலப் பெண்ணியம்

முனைவர் மு. பழனியப்பன் இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்களை ஆளும்…

அலேர்ஜியும் ஆஸ்மாவும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா அஸ்த்மாவும் அலர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு. அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்த்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும்.…