திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்

முனைவர் மு.இளங்கோவன் தமிழ்க் கவிதைத்துறை இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் வளர்ந்துள்ளது. பாரதியாரின் வருகை, பாவேந்தரின் வருகை தமிழ்க் கவிதைத்துறையில் பல புதுமைகள் நிலவ காரணமாக அமைந்தன. பாரதியார் வழியாக ஏற்பட்ட கவிதை மரபின்…

சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது

ராஜமார்த்தாணடன் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எழுத்தாளர்கள் பாவண்ணன், குமாரன்,…

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு

பொ. நா. கமலா( ஓய்வு பெற்ற பேராசிரியை)பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு சிவகாசி, பாரதி இலக்கியச் சங்க நிறுவனர் கவிதாயினி திலகபாமா அக்டோபர் 6, 7 , 2007…

சாருவின் ஜனனி:

கே ஆர் மணி மும்பாய் சயான் தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்டது. தூரிகை - மும்பாய் சிற்றதழில் திருத்தி பிரசுரிக்கப்பட்டது. இலக்கிய உலகின் வரைகோடுகள் : மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற…

நாக்குநூல்

தேவமைந்தன் 'நாக்குநூல்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் சுரதா. அவரை உவமைக் கவிஞர் என்று மட்டுமே பலருக்குத் தெரியும். அரிய தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் என்று பலருக்கும் தெரியாது. பொதுவாகவே…

தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு

கே.எஸ்.சுதாகர் தாமரைச்செல்வி - இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவர் 1973 இல் இருந்து எழுதி வருகின்றார். தேசிய சாகித்திய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வடக்கு கிழக்கு மாகாண…

சிறுகதையில் என்ன நடக்கிறது?

ஜெயமோகன் என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது…

குற்றாலம் பதிவுகள்

ஜெயமோகன் நான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான…

படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்

விஜயன்என்னடா இது தலைப்பே அம்மாவாசைக்கும், அப்துர் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பவர்கள், முழுவதையும் படித்து முடிவுக்கு வரவும். அக்டோபர் 13 : மிருகம் படப்பிடிப்பில் நடிகை பத்மப்பிரியாவின் கண்ணத்தில் பளார், டைரக்கர் சாமி.…

புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்

சு. குணேஸ்வரன் அறிமுகம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய…