திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…

முனைவர் மு.இளங்கோவன் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கில் மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா 06.09.2007 மாலை நான்குமணிமுதல் இரவு பத்துமணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்அறிஞர்கள்,கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள்,பார்வையாளர்கள் திரளாகக்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் ஒன்பது ராஜவித்யா, ராஜகுஹ்ய யோகம் ராஜ என்பது உயர்ந்தது வித்யா என்பது வித்தை குஹ்ய என்பது இரகசியம். வித்தைகளில் சிறந்தது என்பதும் இரகசியங்களில் உயர்ந்தது என்றும் பொருள். வித்தைகளில் சிறந்ததும்,…

கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்

வெளி ரங்கராஜன் அண்மையில் மறைந்த கவிஞர் சதாரா மாலதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ் கன்னடத்தில் எழுதிய மாதவி நாடகத்தின் தமிழாக்கத்தை எனக்கு அனுப்பிவைத்தார். அத்துடன் நாடகம் பற்றிய…

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909 -03.01.1972)

முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித் தமிழ்க்கவிதை உலகைப் புதுப்பாதையில் வழிநடத்தியதும் இந்நூற்றாண்டில்தான்…

பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு

கரு.திருவரசு "சுதேசி என்ற பெயரில் உள்ளூர்த் தொழில்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பது ஒரு குழுவினரின் நிலைபாடு" என்பது இணைய மின்னிதழில் நான் படித்த ஒரு கட்டுரையின் சொற்றொடர். இத்தொடரில் வரும் இறுதிச் சொல்லான "நிலைபாடு" எனும்…

சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர்

தேவமைந்தன் இலக்கியத் துறையிலும் உலகமயமாதல் நிலைபெற்றுள்ள கால கட்டத்திலும்கூட, யாரெல்லாம் கவிதை படைக்கலாம் யாரெல்லாம் கவிதை படைக்கக் கூடாது என்று வரையறுக்கவும் ஏன் மிரட்டவும் கூடத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். அதை ஆதரிப்பவர்களும் இல்லாமலா போவார்கள்?…

தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்

சுப்ரபாரதிமணியன் பிறந்த தினம் பலருக்கு முன்பெல்லாம் எதேச்சையாகப் பதிவு செய்யப்படுகிறவைதான்.பிறப்பு, இறப்பு கட்டாயப் பதிவு என்றாகி விட்ட போதுதான் அவை முறைப்படுத்தப்பட்டன. அதற்கு முன் பதிவு செய்யப்படுகிறவைகளில் பல சிறு பிழைகளைத் தாங்கி இருந்திருக்கல்லாம்.…

நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்

மலர்மன்னன்மாமல்லபுரத்துக் கற்பாறை புடைப்புச் சிற்பத் தொகுதிகளுள் ஒன்று மகிஷாசுர மர்த்தனி மகிஷனை சம்ஹரிக்கப் போர்க் கோலம் பூண்டு நிற்கும் காட்சி. தேவி நேருக்கு நேர் மகிஷனை எதிர்கொள்கிறாள். ஆனால் அவள் பார்வை மகிஷனைத் தாண்டிச்…

சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60

கே. ஆர். மணி இந்திய சினிமா போகவேண்டிய தூரம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சில சூத்திரங்களுக்குள் கட்டுப்பட்ட அதனது இயக்கத்தை ஒவ்வொரு முறையும் அடுத்த தளத்திற்கு தள்ளி அதனை உலகத்தரத்திற்கோ அல்லது…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஏழு விஞ்ஞான யோகம் விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே…