நாகரத்தினம் கிருஷ்ணா பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி…
மஞ்சுளா நவநீதன்ரஜனி படம் வெளிவரும்போதெல்லாம், ரஜினி படம் பற்றிய எதிர்பார்ப்பும், தொடர்ந்த விமர்சனங்களும் வெளிவருவது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைமுறையாகிவிட்டது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், சுஜாதா கதை வசனம் , ஏ வி எம்…
எஸ் மெய்யப்பன்பகவத் கீதையின் அமைப்பு முறை குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன. அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிர மன்னன் அமர்ந்துள்ளான். அவன் கண்பார்வையற்றவன். அருகில்…
மா.சித்திவினாயகம் "அண்ட காகசம், அபு கா ஹுகும் திறந்திடு சீசேம்" என்று மந்திர மாயா ஜாலத்தால் புதையல் எடுத்த புரட்டுப்படந்தான் தமிழில் முதல் முதலாக வந்த வர்ணத்திரைப்படம். மாயா ஜாலங்களும்,மயக்கும் வித்தைகளும், பூச்சாண்டிகளும்,ஏமாற்றுகளும், எத்திப்…
வ.ஐ.ச. ஜெயபாலன் எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி…
வெளி ரங்கராஜன் கே.வி.ராமசாமியை நான் எழுபதுகளின் இறுதியில் ஒரு நாடக செயல்பாட்டாளாராகத்தான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது நாடகம் குறித்த தீவிரங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டம். கசடதபற, ஞானரதம், அ·, பிரக்ஞை, படிகள், கணையாழி…
திசைகள் அ.வெற்றிவேல் எனக்கு திருமணம் நடந்தது 1987 மே மாதம்.திரு.சுந்தர ராமசாமி தனது மனைவி மகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திருமணத்தின் மறுநாள் எனது மனைவியிடம்…
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் மூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில்…
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடக்காலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம்…
ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989] இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல்…