பாண்டித்துரை உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களால் பரவலாக எதிர்நோக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் நேற்று இன்று நாளை (09.06.07) அன்று இதயம் நிறைந்து இனிதே முடிந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தலைக்கு மேல இருக்கும் வேலையை…
அசை சிவதாசன் காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற…
சித்ரா ரமேஷ் சிவாஜி வருகிறார். வருகிறார். வந்து கொண்டிருக்கிறார். இதோ வந்தே விட்டார். உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை உய்விக்க வந்து விட்டார். அப்பாடா கட்டியங் கூறி வரவேற்தாகி விட்டது. ரொம்ப கஷ்டப்படாமல் வெளியான…
லதா ராமகிருஷ்ணன் அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலுக்கான விமர்சனக் கூட்டம் 3.6.07 அன்று சென்னையில் நடந்தேறியது. நவீன தமிழ்க் கவிதை வரலாறாக முன்வைக்கப்படும் பல கட்டுரைகளில் அமிர்தம் சூர்யாவின் பெயர் இடம்பெற்றிருக்காத…
June 18, 2007 • By
த.சிவபாலு B.Ed Hons, M.Aகடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறன்ரோ பல்கலைக்கழத் தென்னாசிய இலக்கிய மையமும் சேர்ந்து அகில உலக ரீதியில் இந்த விருதினை தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றுகின்ற தலைசிறந்த பணியாளர்களுக்கு…
கி.ராஜ நாராயணன்என்னளவில், இலக்கியத்திற்கு 'அப்பா' யாரென்று தெரியாது. ஆனால், சித்தப்பாக்கள் சிலரை அடையாளம் கண்டுக்கொண்டிருக்கிறேன். கோபல்ல கிராமம் கி.ராஜநாராயணன் அவர்களில் விசேசமானவர். பள்ளிக்கூடம் பக்கமே போகாத இவர், இன்றைக்கு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் மரியாதைக்குறியவர்!…
கோவிந்த் பல நாள் பார்க்க ஏங்கிய படம். துணிச்சலுடன் நாளைய நிலையை நமக்கு பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது. லட்சியமுடன் வாழ்ந்தவன், இன்று தெருவில் தள்ளிவிடப்பட்டு பஸ்ஸில் செல்வதற்கு மட்டும் எதிரிகளால் தரையில் வீசும் காசை…
அ.முத்துலிங்கம் எமிலி டிக்கின்ஸனின் கவிதை தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்தது. நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியிருப்பார் என்று நினைத்தேன் ஆனால் இவர் உண்மையில் ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதிக் குவித்திருந்தார். 19ம் நூற்றாண்டிலே வாழ்ந்த…
தேவமைந்தன் - 1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த…
பி.கே. சிவகுமார்[குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - மூலம்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: ப. சாந்தி, முன்னுரை: ஜெயமோகன் - எனிஇந்தியன்.காம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிற புத்தகம் - பக்கங்கள்:…