திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’

க.வாசுதேவன் நளாயினி தாமரைச் செல்வனின் 'உயிர்த்தீ' மற்றும் 'நங்கூரம்' தொடருந்துப் பயணங்களின் போதான வாசிப்பில் எப்போதுமே ஒரு விதத் தீவிரமிருப்பதாகப் படுகிறது. 'உயிர்த்தீ' யைக் எடுத்து முதற் கவிதையில் கண்ணையும் மனதையும் பதிக்கும் போது…

தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்

வெங்கட் சாமிநாதன் தமிழகக் கலைச் சூழல் பற்றி எழுதுவது சிக்கல்களிலும் முரண்களிலும் அகப்பட்டுத் தவிப்பதாகும். கலைவடிவங்கள் அத்தனையும் ஒரு சீரான கலை உணர்வால் பேணப்படுவதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வித சூழல்களால் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன.…

The Elephant and Tree (யானையும், மரமும்)

கே ஆர் மணி 'வேணாம் போகாதே ' தடுத்தாள் சோனியா. யானைக்கு களைப்பாய் இருந்திருக்க வேண்டும். அவன் உடை அணிந்து கொண்டான். ஒரிரு நிமிடங்களுக்கு முன்னிருந்த அறையின் சொர்க்கத்தன்மை இப்போதில்லை. என்ன பேச. ஏதாவது…

போரின் தடங்கள்

பாவண்ணன் எளிமை, தன்னிறைவு, ஆன்மிக எழுச்சி ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக்கொண்டு புதிய தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காந்திய வழியைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு இருந்த ஆர்வம் மகத்தானது. ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் அத்தகு ஆர்வ எழுச்சியுடன் அறவழிப்போரில்…

அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்

பாவண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்களைப்பற்றி சில மாதங்களுக்கு முன்பாக 'உயிர்மை' மாத இதழில் தியடோர் பாஸ்கரன் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகளும் இத்துறைகள் சார்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இதழ்களில்…

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்(படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது) * 'அன்புடன்' குழுமம் நடத்திய படக்கவிதைக்கான போட்டி முடிவுகளை வெளியிடும் இந்நேரம் போட்டி குறித்த நடுவர்களின் அனுபவங்களையும், போட்டியாளர்களுக்கான…

பசோலினி : கலையும், விளையாட்டும்

சுப்ரபாரதிமணியன் முகத்தில் புரளும் தலை மயிர்கற்றையுடன் அந்த இளைஞன் ரோமின் தெருக்களில் அலைகிறான். வீ£தியில் நடந்து போகிறவர்களுடன் பேச்சு கொடுக்கிறான். வாகனங்களின் தாறுமாறான இயக்கமும் இரைச்சலும் அபரிமிதமாக இருக்கிறது. அலட்சியமும், இறுக்கத்திலிருந்து தளர்ந்த மனநிலையிலுமாக…

ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்

மலர் மன்னன் தமிழ் நாடு அரசு தனது கஜானாவிலிருந்து மிகவும் தாராளமாக அள்ளிக்கொடுத்த ரூபா 90 லட்சம் நிதியுதவியுடன் ஞான ராஜசேகரன் எடுத்துள்ள ஈ வே ரா பற்றிய வரலாற்றுத் திரைப் படம், சமகால…

தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!

தாஜ்படைப்பாளிகள் சிலருடன் எனக்கு கடிதத்தொடர்பு இருந்தது. அவர்கள் கடிதங்களை மிகச் சாதாரண நடையில்தான் எழுதுவார் கள். நாவலில் நாம்ரசிக்கும் நடையை அவர்களது கடிதங்களில் எதிர்பார்க்க முடியாது. அந்த கடிதங்களில் அவர்களின் கையெழு த்தைப் படிப்பதென்பதும்…

ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்(ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.) * கவிதைப் போட்டி நடத்துவதன் பயன்கள் பற்றி மீண்டும் எனக்கு நினைவூட்டுவதுபோல அமைந்தது இந்தப் போட்டி. பல்வேறு சிந்தனைகளை…