மாலன் கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள். தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தார்கள், வந்தவர்கள்…
கவிஞர் புகாரி அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது....…
தேவமைந்தன்- மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன்…
ஹெச்.ஜி.ரசூல் அரபு, தமிழ் இருமொழிப் புலமை மிக்க அறிஞர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். மதரஸாக்கள் என்னும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் மிகுந்த வலிமையோடு செயல்படுவதே இதற்கு காரணம்.…
தாஜ் இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்த பேது, மணிமேகலைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை…
முனைவர் மு. பழனியப்பன் செய்க தவம்; செய்க தவம்; தவம் செய்தால் எய்த நினைத்ததை எய்தலாம் என்பது பாரதியார் கூற்று. இங்கு தவம் என்ற சொல் காட்டிடை தனித்துறைதல், ஞானம் தேடி கோயில் குளம்…
எஸ் என் நடேசன் திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும், ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர்…
எஸ். ஷங்கரநாராயணன் >>> சங்க இலக்கிய வரலாற்றில் பாடல்களைத் தொகுக்கும் முயற்சி, கடைச்சங்க காலத்தில் தோன்றிய எழுச்சி எனலாம். எட்டுத்தொகை, அகநாëறு, புறநாëறு என பாடல்களின் வரிக்கணக்கை வைத்துக் கொண்டு ஒழுங்கு செய்தார் எனக்…
சந்திரவதனா அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும்…
சித்ரா ரமேஷ் கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. நாமும் பார்வையாளர்களில் ஒருவராக பார்க்கிறோம். விளையாடுவது நம்ம சீனு, கார்த்திக், தனபால், பழனி, சண்முகம், ரகு, அர்னால்ட். பந்தயம் ராயபுரம் ராக்கர்ஸ் அணியினருக்கும், சுண்ணாம்புக் காவா என்று…