பிரகஸ்பதி தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள் பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியமாகும். அதனுள் உள்ள…
எம். கோபாலகிருஷ்ணன் 'இந்த மண்ணில் உன்னதங்கள் எதுவும் முளைக்காது என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக்…
பாவண்ணன் நாலு பக்கங்களிலும் பரவி எரித்துச் சாம்பலாக்குகிற நெருப்பைப்போல மனித வாழ்வையே எரித்துச் சாம்பலாக்குகிற வறுமை அணைக்கமுடியாத ஒன்றாக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாறிமாறி உட்கார்ந்து தீட்டுகிற திட்டங்களாலும் செயல்முறைகளாலும்…
பிரகஸ்பதிதிராவிட மாயை அல்லது வேளாள மாயை ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள்…
தேவமைந்தன் இன்று தமிழ்க்கல்வியியல் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுவரும் இளைஞருள் மு.இளங்கோவன் குறிப்பிடத்தக்க ஒருவர். 2003, திசம்பர் முதல் நம் திண்ணை குழாமுடன் எதிர்வினைகளும் கருத்தாடல்களும் புரிந்து வருபவர். அவர் தன் 'நாட்டுப்புறவியல்' என்னும் புதிய…
இனியதாசன் விளம்பரங்கள் அதிகமில்லா வெட்டவெளிப்பட்டிமன்றம் விறுவிறுப்போடு தொடங்கியது எங்குமில்லை இங்கு நம் சிங்கப்பூரில்தான். தமிழ்த்தாகம் பருகும் தணியாத மோகத்தில் மக்கள் கூட்டம் திரண்டுவந்து சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை! அறிவிப்பாளர்: கால்பந்து கிரிக்கெட் விளையாடிய…
முனைவர் மு. பழனியப்பன் பெண்ணெழுத்துக்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. பெண் பெண்ணாகவே படித்து, சித்தித்து, எழுதுபவளாக இருந்தால் அந்த பெண்ணெழுத்தில் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் தனித்தன்மையை இற்றைக் காலத்தில் உணரமுடியும். அவ்வகையில் தனித்த முத்திரை…
வெங்கட் சாமிநாதன் Mahindra's Excellence in Theatre Awards சுருக்கமாக (META) மெடா வுக்கான தேர்வுகள் நடத்த விருப்பதாகவும் அதையொட்டி இந்தியாவின் எல்லா பிராந்தீயங்களிலிருந்தும் மொழிகளிலிருந்தும் வரவிருக்கும் நாடகங்களிலிருந்து கடைசிப் பரிசுப் போட்டிக்கு பத்து…
கண்டணுர் சசிக்குமார் கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய 20ம் ஆண்டு திருக்குறள் விழாவின் நிகழ்வின் பதிவுகள் உங்களுக்காக திரு ஹரிகிருஷ்ணன் தலைமையேற்க குமாரி இந்திராணி…
நீ “தீ” கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய விழா இனிதே நடைபெற்றது. விழாவின் சில சுவாரஸ்யமான தகவல்கள் இவிஎஸ் குழுமத்தினரால் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும்…