திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் மூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில்…

முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடக்காலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம்…

தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங்களும்

ரதன்தமிழ்த் தேசியமானது கடந்த 60ஆண்டுகளில் படிநிலைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. 1956, 1976, 1983 இனக்கலவரங்கள் இவற்றை மேலும் கூர்மைப்படுத்தின. 1990இல், ஆண்டாண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தினரை அவர்களின் வாழிடத்தில் இருந்து…

ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!

தாஜ் தி. ஜானகிராமனை சந்தித்து உரையாடிய அதே தினத்தில் ஜெயகாந்தனையும் சந்தித்தேன்! தி.ஜா.வை காலையில் என்றால் ஜே.கே.வை மாலையில்! 1982ம் ஆண்டு, நவம்பர் மாதம்! என் இலக்கிய குளிரின் முன் அனுபவக் காலம்! முன்தைய…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 6. வேலைதேடு – வேலைத்தேடு

கரு.திருவரசு வேலை என்பதன் பொருள் என்ன? இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே மேற்காணும் சொற்புணர்ச்சி விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, செய்யும் பணி, தொழில். நான் படித்துவிட்டு இப்போது வேலைத்…

பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே – இந்தித் திரைப்படம். ஒரு பார்வை

விஸ்வாமித்திரா2004ல் எடுக்கப் பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்குத் தொடர்ந்து நடந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில்…

இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்அன்புள்ள புஹாரி! சேது! விக்கி! வணக்கம்! 2006 செப்டம்பரில் நான் கனடா வந்திருந்தபோது திரு ஆர்.எஸ். மணி அவர்கள் என்னைக் கவிஞர் புஹாரிக்கு அறிமுகம் செய்துவைத்தார். புஹாரியின் வீட்டில் நடந்த அந்த…

‘கதைச்சொல்லி’யும், கதையும்

கே. ராமப்ரசாத். கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று…

விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.

புதுவை ஞானம் அன்புடையீர், வணக்கம். தமிழில் எழுதி வரும் ‘ஒரிஜினல் நாகப்படினம் நெய்மிட்டாய் கடை’ எழுத்தாளர்கள் உங்களுக்கு விருந்து படைத்து மகிழ்வூட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஏராளமாய் இனிப்பு தின்று வாசகர் எனும்…

லாகவமா? லாவகமா?

கரு. திருவரசு தமிழ் இளைஞர் மணிமன்ற மூத்த மணிகளின் ஒன்றுகூடல் வரிசையில், அண்மையில் (02.03.2007) தலைநகரில் திரு.வைர.கணபதியின் பிறந்தநாள் ஒன்றுகூடல் விருந்தொன்று நடந்தது. அதுபோது நடந்த கலந்துரையாடலில் பேச்சுவாக்கில் எழுத்தாளர், கவிஞர் மைதீ.சுல்தான் லாகவமாக…