வே.சபாநாயகம் ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1873ல் எழுதிய 'பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்' என்கிற அறிவியல் கற்பனைப் புதினம்தான் இன்றைய அறிவியல் புனைகதைகளுக்கெல்லாம் முன்னோடி. 'க்ரிப்டாலஜி' என்னும் துறையை யாரும் அப்போது கனவுகூடக் கண்டிருக்கவில்லை. ஆனால்…
வே.சபாநாயகம் 1. சிறுகதை வாமனாவதாரத்தைப் போன்ற கலை உருவம். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே: அதைப் படித்து நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். 2. நாவல், குறுநாவல், சிறுகதை எதுவானாலும் எழுதும்போது,…
முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியம் அகம் புறம் என்ற இரு பாடுபொருள்களை உடையது ஆகும். அகம் என்பது மனதின் அக நிகழ்வாகிய காதலை மையப்படுத்துவதாகும். புறம் என்பது புறத்தில் வெளிப்படுவதாகிய பெருமைக்கு உரிய…
வே. சபாநாயகம் கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த 'தகழி'யின் 'செம்மீன்' நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் 'வண்ணநிலவனி'ன் 'கடல்புரத்தில்' நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். 'செம்மீனை'ப்…
எச்.முஜீப் ரஹ்மான் இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அழகியல் கோட்பாடாக கிரீன்பெர்க் மாடனிசம் பொதுவாக நிலைகொண்டிருந்தது.நவீனத்துவம் தன்னளவில் கலைமதிப்பீடுகளை நிரம்ப பெற்றிருந்தது.இந்த சூழல் கலைக்கும்,அழகியலும் நிரம்ப நெருக்கடியாக அமைந்தது. பிரஞ்ச் விமர்சகரும்,தத்துவவாதியுமான தீரே டி துவே…
எஸ்ஸார்சி கொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார். அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு. வியத்தகு உச்சம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பெற்ற செல்வங்களுள்…
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளைன் 11 - 01 - 2009 ஞாயிறு நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது. தலித் சிந்தனையாளர்…
கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம் இன்று நினைவு வெளியீடுகள் மிகக் காத்திரமான ஆவணங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேகாந்தம் அடைந்த ஒருவரின் நினைவுகளை காலத்தால் நி;ன்று நிலைக்க வைக்கும் முயற்சிகளாக இவை அமைகின்றன. வெறுமனே தேகவியோகப்…
கே.பாலமுருகன் கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “அநங்கம்” இலக்கிய இதழ் குழுவின் கலந்துரையாடல் அங்கம் சுப்ரமன்ய ஆலயத்தின் நூல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அநங்கம் இதழாசிரியர் கே.பாலமுருகன் அவர்கள் அநங்கம் இரண்டாவது இதழை…
மு இராமனாதன் 'வார்த்தை' செப்டம்பர் இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய "ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து" எனும் சிறுகதை வெளியாகியிருந்தது. இது திண்ணை இதழிலும் மறுபிரசுரம் ஆகியது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=10809257&edition_id=20080925&format=html). கதையை வாசித்ததும் எனக்கு ஆகஸ்ட மாதம் தொலைக் காட்சியில்…