திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி

சு. பசுபதி, கனடா " சார், படம் பார்த்துவிட்டு மனசு ஒரே 'பேஜாராய்' இருக்கிறது . இன்றைக்கு நான் வகுப்பிற்கு வரவில்லை" என்று தொலைபேசினான் ராஜு. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ராஜு என்…

நகரத்தில் வாழும் கிழவர்கள்

கே.பாலமுருகன் “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்” பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு…

ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2

அ.முத்துலிங்கம்நான்: எழுத்து துறையைப் பற்றி சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள், கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச்சொல்லி வேண்டினார். ஆனால் நண்பர் அந்த…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்

வே.சபாநாயகம் 1. சிறுகதையைப் பொறுத்தவரையில், சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் இருக்க வேண்டும். 2. பல நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்வது சிறுகதையின் இயல்பன்று. குறிப்பிட்ட ஒரு…

சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு

சு. பசுபதி, கனடா 'காதலர் தின'த்தில் 'ட்ரிங்' என்று அடித்ததுமே, அது என் இளம் நண்பன் அருணாகத் தான் இருக்கவேண்டும், வழக்கம்போல் அவனுக்கும் அவன் காதலிக்கும் ஏதோ ஒரு 'காதல் தின' 'லடாய்' என்றும்…

சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை

சு. பசுபதி, கனடா கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த என் நண்பன் நம்பியை வீட்டுக்குள் வரவேற்றேன். தமிழ்ப் பாடல்கள் என்றால் நம்பிக்கு மிகவும் பிடிக்கும், மணிக்கணக்கில் என்னுடன் அவற்றைப் பற்றிப் பேசுவான்; கூடவே என்…

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

வே.சபாநாயகம் மக்களைப் பைத்தியமாக அடிக்கும் சினிமா என்கிற கனவுலகம் பற்றி சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை' தொடர் 'ஆனந்தவிகடனி'ல் வெளியானதற்கு வெகு காலத்துக்கு முன்பே அறுபதுகளில் 'தீபம்' இதழில் சினிமா உலகம் பற்றி, திரு.அசோகமித்திரன்…

உள் பயணம்

வைதீஸ்வரன் இப்போதெல்லாம் பயணம் போவதென்றால் பயமாக இருக்கிறது. வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில் தான் சாத்தியமாகும் போலிருக்கிறது. வெளியே நடப்பதற்கு தெருவும் இல்லை காற்றும் இல்லை. வீட்டிற்குள்ளிருந்து வெளியே ஒரு வாகனத்துக்குள் பதுங்கிக்…

கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு!

லதா ராமகிருஷ்ணன்2007ம் ஆண்டைய விளக்கு விருதுக்கு கவிஞர் வைதீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைக் கேள்விப்பட்டவர் களில் பெரும்பாலோர் இத்தகைய அங்கீகாரம் அவருக்குப் பல காலம் முன்பாகவே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மறவாமல் குறிப்பிட்டார்கள்.…

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’

சுகந்தி பன்னீர்செல்வம் அக்டோபர் 19, 2008 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் (www.ilakkyavattam.com) நடத்திய கூட்டம், நாடி வந்த இலக்கிய அன்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. திரு.வி.க, வ.வு.சி, தேவநேயப் பாவாணர்,…