திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)

மு.பழனியப்பன் சா.கணேசன் என்ற இயர்ப்பெயர் கொண்ட கம்பன் அடிப்பொடி அவர்கள் சா.க என முதல் எழுத்துக்கள் கொண்டும் அழைக்கப்பெற்றார். சா.க. சாகா வரம் பெற்று கம்பனின் பெருமை நினைவு கூரப் பெறும் இடமெல்லாம் இன்று…

சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை

சு. பசுபதி, கனடா " அடுத்த மாதம், என் உலகமே அழியப் போகிறது ! " என்று கவலையுடன் சொன்னான் வீட்டுக்கு வந்த நண்பன் கோண்டு. உட்காரச் சொல்லி விவரம் கேட்டேன். "அந்த வயிற்றெரிச்சலை…

மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”

பாவண்ணன் தனித்துத் திரியும் காலத்தின் வெவ்வேறு கோலங்களை கவிதைச் சித்திரங்களாக இத்தொகுதியில் வடித்திருக்கிறார் மலர்ச்செல்வன். தனித்துத்திரிதல் என்னும் சொல்லே கவித்துவம் நிறைந்ததாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிற சூழலில் உலகத்திலிருந்து…

வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்

அப்துல் கையூம் பினாங்கிலுள்ள இந்திய வர்த்தக மையத்தில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. மலேசியா நாட்டில் தமிழ்மொழி அடைந்த வளர்ச்சியினைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை அது. அந்நாட்டில் எழுத்துத் துறையில்…

சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை

சு.பசுபதி, கனடா “ அண்ணா, வணக்கம்” தொலைபேசியில் ஒலித்தது ‘கஞ்சிரா’ கதிரின் குரல். “ நான் நடத்தும் சங்கீத சபாவில் ஆண்டுக்கொரு இசை விருதை இந்த வருடம் முதல் கொடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறோம் . பட்டத்திற்குப்…

சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு

பாண்டித்துரை“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்” தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன் 22.02.09 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. பாலுமணிமாறன்…

ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு

வா.மணிகண்டன்ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம் நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம்…

கருணையும் கவிதையும்

பாவண்ணன்கருணையும் கவிதையும் பாவண்ணன் தத்துவத்துறையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்வாச்சாரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர் முன்வைத்த துவைதப் பார்வைக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு உருவானது. சைவக் கோட்டையாக உருவெடுத்துவந்த உடுப்பி நகரம் இவரது துவைதத்…

சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப

சு.பசுபதி, கனடா "சார், என் இதயத்துடிப்பு, அவளுடைய பெற்றோர் . . எவரும் என்னைக் 'கண்டுக்க' மாட்டேன் என்கிறார்களே? என் நிலையில், ஒரு சங்க காலத்துக் காதலன் என்ன செய்திருப்பான்? " என்று கேட்டான்…

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி

துரை.மணிகண்டன் 05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பான கருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர் கு.அன்பரசு, சுய நிதிப்பாடப்பிரிவின் பொறுப்பு பேராசிரியர் முனைவர்…