திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)

வெங்கட் சாமிநாதன்சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம…

சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .

சு. பசுபதி, கனடா நண்பர் நாதன் புதிதாகத் தொடங்கியுள்ள உணவகத்திற்குப் போன வாரம் நான் சென்றிருந்தேன். என்னை உற்சாகத்துடன் வரவேற்ற நாதன் உணவகத்தின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். பிறகு, “ குழிகளுள்ள ‘எவர்சில்வர்’…

அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்

சுந்தரக் கண்ணன் முன்னோடிகளற்ற புதிய எழுத்துப் பாணி அசோகமித்திரனுடையது. பிரக்ஞை பூர்வமான எளிமை, தாமரையிலை நீர்த்தன்மை,காயப்படுத்தாத எள்ளல் இவையே அவருடைய தனித்தன்மை. வாழ்வின் மீதான அக்கறை , கவலை, மனிதாபிமானம், அன்பு, முதிர்ச்சி, பக்குவம்,…

சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை

சு. பசுபதி, கனடா 'ட்ரிங்' என்று தொலைபேசி அடித்தது. எங்கள் குடும்ப வைத்தியர் மங்கம்மா தான். "உங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. வாருங்கள், உங்கள் உடல், உணவு, ஔடதம் . . அந்த…

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்

ரஸஞானி தமிழ் இலக்கியச்சூழலில் மிகுந்த கவனத்தைப்பெற்றுவருபவர் ஜெயமோகன். 1980 இற்குப்பின்பே தமிழில் படைப்புகளைத்தரத்தொடங்கியவர். சுமார் 29 ஆண்டுகளுக்குள் தமிழகத்திலும் இலங்கையிலும் இவரது கருத்துக்கள் தொடர்பாக சாதக- பாதக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. சிறுகதை, நாவல், விமர்சனம்,…

சங்கச் சுரங்கம் — 9 : சங்கநிலா

சு. பசுபதி, கனடா டொராண்டோ தமிழ்ச்சங்கத் தலைவர் தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு, அவர்கள் கொண்டாடப் போகும் சித்திரைத் திருவிழாவிற்கு ஓர் அழைப்பு விடுத்தார். அவர்கள் அரங்கேற்றப் போகும் ‘சங்கநிலா’ என்ற ஒரு புதிய கலை…

இன்னொரு சுதந்திரம் வேண்டும் !

அப்துல் கையூம் ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு - கி.பி. என்று சொல்வதைப்போல). இந்தியச் சுதந்திரத்திற்கு முன் சுதந்திரம் வேண்டும் என்று…

கந்த உபதேசம்

முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை உயிர்கள் தெளிவு பெற குருவின் கருணை இன்றியமையாதது. குருவின் உபதேசமே கடவுளைக் காட்டி உயிர்களைத் தெளிவு பெற வைக்கின்றது. சமணம், பௌத்தம்,…

யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்

சு. குணேஸ்வரன் 1. ‘நாட்டியம் - நாடகம்’ நூல் வெளியீடு கடந்த 11.02.2009 அன்று யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நாடக மன்றத்தினால் திருமதி புனிதவதி சண்முகலிங்கத்தின் ‘நாடகம் - நாட்டியம்’ என்னும் நாடக…

சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை

சு. பசுபதி, கனடா நண்பர் நாணு ஊருக்குப் புதியவர்; அவர் வீட்டில் அன்று எனக்குப் பலத்த விருந்து. அதற்குப் பின் நாங்கள் இருவரும் சோபாவில் உட்கார்ந்து ‘உண்ட களைப்பை'ப் போக்கிக் கொண்டிருந்தோம். நாணுவின் மனைவி…