சு.பசுபதி, கனடா பனி கொட்டினாலும், புயல் வீசினாலும், 'டாணெ’ன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை பத்து மணிக்கு நீச்சல் குளத்திற்குச் செல்வது என் நண்பர் ஒருவரின் வழக்கம். ஆழமான பகுதியில் நீந்தும் துணிச்சலோ, ஆற்றலோ அவருக்குக்…
வே.சபாநாயகம் - 'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்கிற கட்டுரையும் உங்களது அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் பற்றி சிலிர்ப்பான சம்பவங்களைச் சொல்கிறது. 21 வயதில் தில்லி நாடகக்குழு பழக்கத்தால் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாக் கமிட்டியில்…
ரஞ்சனி சமீபத்தில் காலம் சஞ்சிகையின் ஆதரவில் நடத்தப்பட்ட இரண்டு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நன்றாக நடந்த நிகழ்வுகளைப் பாரட்ட வேண்டும்இ என் மனதுக்கு மகிழ்வு தந்த விடயம் பற்றி…
சு. பசுபதி, கனடா பிரபல இந்தியத் தொழிலதிபர் ‘வி.எம்’ டொராண்டோவிற்கு ஒரு திடீர் விஜயம் செய்திருந்தார்; என் வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார். சுற்றுலாப் பயணிகள் பலரும் செல்லும் ‘முன்னோர்களின் கிராமம் ’…
வே.சபாநாயகம் அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு, 'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற இரண்டாவது கட்டுரையில், தங்களது 50 ஆண்டு தில்லி வாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான உங்களது நட்பையும் அவர்கள் தொடர்பான பல ரசமான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதோடு…
ஞானக்கூத்தன் திரு கே.ஆர்.மணியின் கவிதைத் தொகுப்பு 'மெட்ரோ பட்டாம்பூச்சி' என்ற பெயரைத் தாங்கி உள்ளது. பெயரே கவிதைகள் சுட்டிக்காட்டும் உலகின் தன்மையை உணர்த்துகிறது. அதிலும் 'மெட்ரோ' என்ற சொல். உலகில் இலக்கியம் உள்ள மொழிகள்…
சு. பசுபதி, கனடா என் வீட்டுக்கு வந்து, சோபாவில் 'தொப்'பென்று சோர்வுடன் விழுந்த என் இளம் நண்பன் நம்பியை "எந்தக் கப்பல் கவிழ்ந்தது?" என்று பரிவுடன் விசாரித்தேன். அன்று காலை, தன் காதலி கோதையின்…
தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல்…
பாவண்ணன் மலையாள இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின் தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காலம் முழுதும் கலை என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது…
யுகபாரதி களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதைகள் என் கைக்கு எழுத்துப்பிரதியாகக் கிடைத்தபோது சிறுகதைகள் குறித்து நான் என்ன எழுதிவிட முடியும் என்றுதான் பட்டது. மேலும், கவிதை எழுத முயற்சி செய்கிறவனாக அறியப்பட்ட, சினிமாப் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும்…