முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும்…
கே.பாலமுருகன்“சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவும் அற்ற தமிழ்ச் சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமங்கள் – கண்ணாடிகள் என்று மனோன்மணியம் சுந்தரபிள்ளையும் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் கலாநிதி கைலாசபதியும் கூறுகிறார்கள்.…
புலவர் சீடன் கிராமங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது முப்பத்தோராவது நாளில் கல்வெட்டு வெளியிடும் வழமை இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாகச் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள்;, குறுநாவல்கள்,…
வெங்கட் சாமிநாதன்தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள் தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால் தான் கிடைக்கவிருந்தது. இப்போது…
முனைவர். மு. பழனியப்பன். துயரம் நீங்க வேண்டுமானால் `சுந்தரகாண்டம்' வாசியுங்கள். மகப்பேறு வேண்டுமானால் "கண்காட்டும் நூதலானும்'' என்ற சம்பந்தர் பாடலை பாடுங்கள். செல்வம் பெறவேண்டுமானால் கண்ணதாசன் படைத்த `பொன்மழை' படியுங்கள். கல்வி பெருக வேண்டுமானால்…
வெங்கட் சாமிநாதன்அடக்கப்படும் பெண்களின் உரிமைக் குரல் தமிழ் நாட்டில் மாத்திரம் எல்லை கொண்டதல்ல. அம்பையின் பிரயாணங்களும் வாசங்களும் அதை நாட்டின், கண்டங்களின் எல்லைகள் தாண்டி விஸ்தரிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்நிலை மாறுபடலாம். ஆனால் ஆணாதிக்கம், சமூக…
வெங்கட் சாமிநாதன்அம்பையைப் பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தன் எண்ணங்கள் படியே எழுதினார். தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால் என்று. என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும்…
வே.சபாநாயகம் 'சுஜாதா: சில நினைவுகள்' கட்டுரையில் அவருடனான சில இனிய அனுபவங்களை எழுதி விட்டு, இறுதியில் அவரைக் கடைசிவரை சாகித்யஅகாதமி கண்டு கொள்ளாததைக் குறிப்பிடுகையில், 'சுஜாதாவின் எழுத்துலகத்தை 'நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்' என்று…
செல்லத்துரை சுதர்சன்“போர்க்களத்தில் உயிர்துறந்தால் வீரமும் தியாகமும் அதற்குண்டு. இதுபோன்ற மரணங்களுக்கு காரணம் எதுவாக இருக்கக்கூடும்” அண்மையில் நண்பர் குணேஸ்வரனின் தொலைபேசி அழைப்பு கொண்டுவந்த செய்தி> சாலை விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம். ”பார்வையாளனின் சோகம்” என்பது…
வே.சபாநாயகம் மண் மணம் கமழும் மக்கள் மொழியில் கவிதைபாணியை உருவாக்கிய 'கவிஞர் பழமலய்' யின் பத்தாவது நூலாக 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்' வெளி வந்துள்ளது. இதுகாறும் தன் சொந்த பந்தங்களின், தன் பிராந்திய மக்களின்…