திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

திருக்குறளில் ஊழியல்

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறளில் அதிகம் விவாதத்திற்கு உரிய களமாக விளங்குவது ஊழியல் என்ற பகுதியாகும். கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுள் ஏற்புக் கொள்கை ஆகிய இருவேறுபட்ட கருத்துச் சார்புடையவர்கள் இவ்வதிகாரம் தரும் கருத்து…

இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”

பாவண்ணன் தத்தளித்துத் தவிக்கவைக்கிற வாழ்வின் நெருக்கடிகளையும், ஆதரவான ஒரு கைகுலுக்கல் அல்லது ஒரு பார்வை வழங்கக்கூடிய தற்காலிக நிம்மதியையும் சமஅளவில் கவிதைகளில் பதிவு செய்த முக்கியமான கவிஞர் கல்யாண்ஜி. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”

பாவண்ணன் சாதாரணமாக நம் கண்ணில் படுகிற பல காட்சிகளிலும் காதால் கேட்கிற சொற்களிலும் பொதிந்திருக்கிற நுட்பத்தை ஆழ்ந்த கவித்துவத்தோடு முன்வைக்கும் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகுக்கு வலிமை சேர்ப்பவை. பார்வைக்கு எளியவையாக தோற்றமளிக்கும் வரிகள் கவித்துவச்…

ஆதவனின் “இரவுக்கு முன்பு வருவது மாலை”

வே.சபாநாயகம் அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி…

சங்கச் சுரங்கம் – 4 : திருமுருகாற்றுப்படை

சு.பசுபதி, கனடா "ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா" என்ற பாடல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தச் சொற்றொடரைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம் மீண்டும் எழுந்தது. சிறுவயதில் " 'ஆறுபடை வீடு' என்றால் என்ன?…

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)

முனைவர் துரை.மணிகண்டன் பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லுரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா 18.02.2009 (புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா.சுவாமி நாதன் அவர்கள் தலைமையில்…

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் பா. ஆனந்த குமார்

பாவண்ணன் இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பா.ஆனந்த குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழுலகம் நன்கு அறிந்த மொழிபெயர்ப்பாளர் பா.ஆனந்தகுமார். ஏற்கனவே குஞ்šண்ணி கவிதைகளையும் மற்றும் சிறுகதைகள், கவிதைகள் என பல படைப்புகளையும்…

ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1

அ.முத்துலிங்கம்அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும்…

வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)

பரிமளம் Slumdog Millionaire என்னும் பெயர் புகழடைவதற்குச் சற்று முன்னர் ஒருநாள் நூலகத்தில் Six Suspects கண்ணில் பட்டது. ஆசிரியர் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரி என்ற குறிப்பு காணப்பட்டது.…

நகரத்தில் வாழும் கிழவர்கள்

கே.பாலமுருகன் “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்” பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு…