திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சந்திரவதனாவின்-‘மனஓசை’

முல்லை அமுதன்ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது. ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி,…

மெல்லத் தமிழினிச் சாகும்

பா.பூபதி இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில் தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்- பாரதிதாசன் மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் உள்ளவர்களின்…

மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)

கலாபூஷணம் கலைவாதி கலீல் கவிதைக்கென்று சில வரையறைகளும் வரம்புகளும் உள. யாப்பமைதியுடனும்; அணிச்சிறப்புடனும், தளைதட்டாமல் எழுதப்படுவதே கவிதை என்பர். கவிதையில் பிழையிருப்பின் அதனைச் “சங்கப் பலகை” ஏற்றுக்கொள்ளாது. ஒரு காலத்தில், கடினமான செய்யுள் வடிவில்…

‘மூன்று விரல்’ மோகம்! – இரா.முருகனின் நாவல்பற்றி.

வே.சபாநாயகம் நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து…

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை

மன்னார் அமுதன்”எழுதுவது மாத்திரம் ஒரு எழுத்தாளனுக்குரிய பண்பல்ல. முதலில் அவன் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். இது அவனுடையது. அது இவனுடையது என்று படைப்புகளை ஓரங்கட்டும் இலக்கிய அரசியல் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல. எழுத்து…

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)

கௌசல்யா சுப்பிரமணியன் (M.Phil; Ph.D)(07-11-2009 அன்று Canada, Toronto,25 Slan Ave கேட்போர் கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுரையின் செப்ப முற்ற வடிவம்.) கனடியத் தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர்…

நினைவுகளின் தடத்தில் – (38)

வெங்கட் சாமிநாதன் கும்பகோண வாசம் அப்போதும் பிடித்திருந்தது. இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும்போதும் பிடித்துத் தான் இருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வளரும் வயதில் ஒவ்வொரு இடமும், எதிர் நிற்கும் புதிய அனுபவங்களும், சுவாரஸ்யமாகத்…

புது இதழ் : சூரிய கதிர்

நேசமுடன் வெங்கடேஷ்திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால வித்தியாசமாக ஏதோ ஒன்றைச் செய்துவிட முடியும்…

நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை

வே.சபாநாயகம் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் 'சங்க இலக்கியங் கள்' போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால்தான் 'கன்னித்தமிழ்' என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் என்று ரசிகமணி…

என் எழுத்து அனுபவங்கள்

மதுபாலிகா ஹொளரா மதராசி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது (1956) சக மாணவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். சிறுகதையல்ல, தொடர்கதை. இன்றைய சீரியல்கள் போல முடியாத கதை. ஆனால் கேட்போருக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க…